எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - மத்தியில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில ஆட்சி அமைய எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என்று அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலும், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலும் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை ஆகியோர் வாசித்த தீர்மானங்கள் வருமாறு:- முக்கிய தீர்மானங்கள் வருமாறு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் எப்பொழுது வந்தாலும், ஜெயலலிதாவின் ஆசியோடும், வழிகாட்டுதலுடனும் தேர்தலை திறம்பட எதிர்கொண்டு, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, கண்துஞ்சாது துடிப்புடன் செயல்பட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய இந்த பொதுக்குழு சூளுரைக்கிறது.
3 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை நடத்தி, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை வளமிகுந்த மாநிலமாக ஆக்க தொலைநோக்கு திட்டம் 2023ஐ தீட்டியுள்ள முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சத்துணவு திட்டத்தில் புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரையும் சமமாக பாவித்து, மதசார்பற்ற நிலையை கடைபிடித்து வரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மக்கள் பணியில் 30 ஆண்டுகளையும், கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் 25 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ள கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை புனரமைத்து திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் வைர விழாவினை சிறப்பாக நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது.
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றத்தை அணுகி வெற்றி கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
வழக்கறிஞர்களுக்கு 5.25 லட்சம் ரூபாய் சேமநல நிதியினை அறிவித்துள்ள கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது. இளைஞர் காவல்படை என்னும் புதிய அமைப்பை காவல்துறையில் ஏற்படுத்தி 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வழிவகை செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வழங்க வகை செய்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக தொழில் துறை வரலாற்றில் புதிய சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதி கூறும் வண்ணம் எண்ணற்ற நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து மதத்தினரையும் சமமாக பாவித்து மதச் சார்பற்ற நிலையைக் கடைப்பிடித்து வரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
ஸ்ரீரங்கம், பழனி ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் அறிவித்துள்ளதற்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் மருத்துவ பட்டப்படிப்புக்கு நுழைவு தேர்வை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமைகேபிள் டிவி ஏகாதிபத்தியத்தை தடுக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமையை வழங்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் எண்ணற்ற நிவாரண உதவிகளை உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.