முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டி அருகே செக்கானுனூரணியில் லாரிமோதி விபத்து

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

உசிலம்பட்டி ஜன-2 உசிலம்பட்டி அருகே செக்கானுனூரணி ஒத்தப்பட்டி விலக்கு அருகே லாரி மோதியதில் டிரான்ஸ்பார் ஒடிந்து நொறுங்கியது. சம்பவத்தன்று தேனியிலிருந்து மதுரைக்கு லோடு ஏற்றி வந்த லாரி லோடு இறக்கி விட்டு திரும்பிக்கொண்டிருந்தது,செக்காணூரணி ஒத்தப்பட்டி விலக்கு அருகே லாரி நிலை தடுமாறி சாலை ஓரத்தி;ல் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் டிரான்ஸ்பார்மர் நொறுங்கியது, லாரியை ஓட்டிவந்த பிராதுக்காரன்பட்டியைச் சேர்ந்த கருத்தக்கண்ணன் மகன் ஜெயராஜ் நொறுங்கிய லாரியில் சிக்கிக்கொண்டார். அவரை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.செக்காணூரணி பொலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்