முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவை சந்தித்தார் சுப்பிரமணிய சுவாமி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 2  - சுப்பிரமணியம் சாமி கொழும்பு சென்று ராஜபக்சேவையும் அவரது தம்பி கோத்தபயாவையும் சந்தித்துப் பேசியுள்ளார். ராஜபக்சேவின் அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளது. இதிலிருந்து தப்பும் வழி என்ன என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது இலங்கை. எனவே சுப்பிரமணிய சுவாமியை அழைத்து அவர்கள் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்