எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, மார்ச். 17 - இந்திய அணிக்கு எதிராக மொகாலியி ல் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி ஆஸி.க்கு பதிலடி கொடு த்து வருகிறது. துவக்க வீரர்கள் சிறப் பாக ஆடி வருகின்றனர். இந்த டெஸ்டில் அறிமுக வீரரான ஷிகார் தவான் சதம் அடித்தது ஆட்டத் தின் சிறப்பம்சமாகும். அவர் 200 ரன் னை நோக்கி முன்னேறி வருகிறார். முரளி விஜய் அரை சதம் அடித்து இருக் கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சில் 4 வீரர்கள் அரை சதம் அடித்தனர். துவக்க வீரர்கள் கோவன் மற்றும் வார்னர் இரு வரும் அரை சதம் அடித்தனர். டி. ஸ்மித் மற்றும் ஸ்டார்க் இருவரும் சதவாய்ப் பை கோட்டை விட்டனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான பார்டர் மற்றும் கவாஸ்கர் கோப்பைக்கான 3- வது டெ டஸ்ட் போட்டி மொகாலி நகரில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அரங்கத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன் னிங்சில், 141.5 ஓவரில் அனைத்து விக் கெட்டையும் இழந்து 408 ரன்னை எடு த்தது. அந்த அணி சார்பில் 4 வீரர்கள் அரை சதம் அடித்தனர். இதில் 2 வீரர்கள் சத வாய்ப்பை நழுவவிட்டனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் 9 -வது வீரராக இறங்கிய ஸ்டார்க் அதிகபட்சமாக, 144 பந்தில் 99 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரி அடக்கம். இறுதியி ல் அவர் இஷாந்த் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளி யேறினார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டி. ஸ்மித் 185 பந்தில் 92 ரன் எடுத்தார். இதி ல் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். இறுதியில் அவர் ஓஜா வீசிய பந்தி ல் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத் து ஆட்டம் இழந்தார்.
துவக்க வீரர் எட்கோவன் 238 பந்தில் 86 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக் கம். வார்னர் 147 பந்தில் 71 ரன் எடுத் தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். தவிர, ஹாடின் 21 ரன் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் முன்னணி வேக ப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 72 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். ஜடேஜா 77 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். தவிர, அஸ்வின் மற்றும் ஓஜா தலா 2 விக்கெட் எடுத்த னர்.
2- வது நாள் இன்னிங்சை ஆடத் துவங் கிய ஆஸி.அணி 3 -வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் பாக ஆட்டத்தை முடித்தது.
பின்பு களம் இறங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 58 ஓவரில் விக்கெட் இழ ப்பின்றி 283 ரன்னை எடுத்து இருந்தது.
இந்திய அணியின் இன்னிங்சில் அறிமு க வீரரான தவான் சதம் அடித்து அமர்க் களப்படுத்தினார். அவர் 168 பந்தில் 185 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 33 பவு ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம்.
மற்றொரு துவக்க வீரரான முரளி விஜ ய் 181 பந்தில் 83 ரன்னை எடுத்து ஆட்ட ம் இழக்காமல் இருக்கிறார். இதில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 283 ரன்னைச் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து உள்ளனர். எனவே இந்திய அணி பிரமாண்ட ஸ்கோரை எட்ட வா ய்ப்புள்ளது.
ஷிகார் தவான் இரட்டை சதத்தநை நெ ருங்கி இருக்கிறார். விஜய் சதத்தை நெ ருங்கி இருக்கிறார். இந்திய அணி தற் போது 125 ரன் பின்தங்கி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.