முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் வான் தாக்குதல்: 15 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

பெய்ரூட், ஏப். 8 - சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்ற வான் தாக்குதலில் 9 சிறுவர்கள், 3 பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவான ராணுவத்தினர் இத்தாக்குதல்களை நடத்தியதாக சிரிய கிளர்ச்சி படையினர் தெரிவித்துள்ளநர். ஏனெனில் அலெப்போ நகரம் இப்போது கிளர்ச்சியாளர்களின் ஒரு பிரிவின் வசமாக உள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்