முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் சஞ்சய்தத் பிடித்த வேலையை செய்யலாம்!

புதன்கிழமை, 15 மே 2013      சினிமா
Image Unavailable

மும்பை, மே. 16 - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மே 16 ம் தேதி சரணடைந்து சிறைக்குச் செல்லவுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் சமையல்காரர் வேலை கிடைக்கும் என்று தெரிகிறது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே ஒன்றரை வருடத்தை சிறையில் கழித்து விட்ட சஞ்சய் தத் தனது தண்டனைக் காலத்தில் மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளைக் கழிக்கவுள்ளார். சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவின்படி அவர் மே மாதம் 16 ம் தேதி சரணடையவுள்ளார். சிறையில் அவருக்கு தண்டனைக் கைதிகளுக்கான உடையும், எண்ணும் தரப்படும். அவருக்கு வேலையும் தரப்படும். அவருக்குப் பிடித்த வேலையை அவர் தேர்வு செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்