எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.13 - அடையார் புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா நிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். வைர விழா கட்டிடத்திற்கு ரூ.5 கோடி நிதியை தமிழக அரசின் சார்பில் அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அடையார் புற்று நோய் சிகிச்சை மையம் தொடங்கி 60 ஆண்டுகள் ஆவதையொட்டி வைர விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு புற்றுநோய் பதிவக பெரும் திட்டம் உட்பட மூன்று திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மக்களை புற்றுநோய் என்ற உயிர் கொள்ளியின் பிடியிலிருந்து காப்பாற்ற தன்னை மீண்டும் அற்பணித்துக்கொள்ளும் இந்த நிறுவனத்தின் சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியிடுகின்றேன். மருந்து ஒரு கலை வணிகம் அல்ல ஒரு அழைப்பு வியாபாரம் அல்ல தலையுடன் இதயமும் சேர்ந்து பணியாற்றும் ஒரு குரல் என்று சர் வில்லியன் ஓசுலர் தெரிவித்தார். இந்த புற்றுநோய் நிறுவனம் தன்னுடைய செயல் திட்டங்களுக்கு மிகவும் சேவை அளித்துள்ளது. 60 ஆண்டுகளாக நீடிப்பதின் முலம் இது வாழ்ந்து வருகிறது.
புகழ்மிக்க சாதனையாளர் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி, நிறுவிய இந்த நிறுவனம் 1954 ஜூலை 14-ல் துவக்கப்பட்டது. புன்னியகோடி முதலியார் என்பவர் இதற்கான நிலங்களை அளித்தார். ஒரு பெண் தன்னிச்சையாக சிந்திக்கக் கூடாது என்று இருந்த காலத்தில் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி ஒரு சகாப்தமாக திகழ்ந்தார். 1912-ல் அவர் இந்தியாவிலேயே முதல் பெண் டாக்டராக உருவானார். 1927-ல் முதல் பெண் எம்.எஸ்.சி ஆனார். இந்திய பெண்களிடம் சட்டசபை உறுப்பினராக சமுக சீர்திருத்த வாதியாக அவருடைய சாதனைகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவரை மதிக்கும் பொருட்டு தமிழக அரசு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை கொண்டு வந்தது. 2011-ல் நான் முதல்வராக வந்த பிறகு இந்த திட்டத்திற்கான நிதி உதவியை ரூ.1200 ஆயிரமாக உயர்த்தினேன். இதனால் மகப்பேறு காலத்தில் பெண்களின் வருமான இழப்பை ஈடு செய்யமுடிந்தது. மருத்துவமனைகளில் பிரசவம் அதிகரித்தது. பிரசவ கால தாய் மற்றும் குழந்தைகளின் மரணம் தவிர்க்கப்பட்டது. ஆண்டு தோறும் இதனால் 6 லட்சம் தாய்மார்கள் பயனடைகிறார்கள். இத்திட்டத்திற்கு 625.51 கோடி ரூபாய் இது வரை விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இந்த திட்டத்திற்கு ரூ.720 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1942 இந்த மருத்துவமனையை துவக்கியபோது சேவா கிராமம் பாணியில் 12 படுக்கைகள் இருந்தது தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
டாக்டர் சாந்தா தன்னை இந்த நிறுவனத்திற்காக அர்ப்பனித்துக்கொண்டார். அவரது பெயர் இந்த மருத்துவணனையிடம் போது பின்னி பிணைந்தது. முத்துலட்சுமி ரெட்டி இந்த மருத்துவமனை துவக்கியபோது டாக்டர்.சாந்தா தன்னுடைய மருத்துவம படிப்பை முடித்திருந்தார். 1955-ல் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்தார். இந்த மருத்துவமனை வளர்ச்சியில் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தியோடு சேர்ந்து டாக்டர்.சாந்தா மிகபெரிய பங்கை அளித்துள்ளார். அவர் மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன்.
சமூக சீர்த்திருத்தம் பெண்களின் மேம்பாடு குழந்தைகள் நலன் மற்றும் பல துறைகளின் பலமாக விளங்கும் பெண்களுக்காக நான் அவ்வையார் விருதை நிறுவினேன். 2013-ல் 13-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை டாக்டர். சாந்தாவிற்கு நான் வழங்கியது மிகவும் பொருத்தமானதாகும்.
மருத்துவமனை ஆராய்ச்சி பிரிவில் மற்றும் கல்வி வசதிகளுடன் இந்த மருத்துவமனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அளவற்ற திறமை மற்றும் தகுதியுடன் குணப்படுத்துவதில் தொடர்ந்து சகாப்தம் படைத்து வரும் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
புற்றுநோய் நோயாளிகள் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவரின் மீதும் அந்த நோயின் அச்சத்தையும், துன்பத்தையும், மனஉளச்சலையும் தரக்கூடியது. அதற்கான செலவு அதைவிட மிகப்பெரியது. இவற்றையெல்லாம் குறைப்பதற்காக பல தலை முறைகளுக்கு முன்னாலேயே ஒரு முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும்.
தமிழகத்தை பொருத்த வரையில் மக்களின் ஆரோக்கியத்திற்கு நான் முன்னுரிமை அளித்து வருகிறேன். குழந்தைகள் நலத்திட்டம், தேசிய ஊரக சுகாதார செயல்திட்டம் ஆகியவற்றில் தமிழகம் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. முதலமைச்சரின் முழுமையான மருத்துவ காப்பீடு திட்டம் நவீன முறையில் துவக்கப்பட்டுள்ளது. நமது முதல் நோக்கம் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது, நோய்களை தடுப்பது ஆகும்.
தமிழக மக்களின் சமூக பொருளாதார பின்னனிகளை பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் மருத்துவ உதவிகள் கிடைக்க செய்வது என்னுடைய தலையாய கொள்கை ஆகும்.
இந்த நிறுவனத்தின் பராமரிப்பு செலவிற்காக 1981-82-ல் இருந்து ரூ.9 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. 1992-93-ல் இருந்து மறுபரிசீலனை செய்து 10 சதவீதம் அதிகரிப்புடன் மானியம் வழங்கப்பட்டது. இதனால் 2012-13-ல் ரூ.1.75 கோடி வழங்கப்பட்டது. சமீபத்தில் டாக்டர் சாந்தா கேட்டுக்கொண்டதின் பேரில் ரூ.2.5 கோடி வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் இது 15 சதவீதம் அதிகரிப்புடன் வழங்கப்படும்.
இந்த நிறுவனத்தின் வெற்றிகரமான முன்முயற்சியை கருத்தில் கொண்டு எல்லா மாவட்டங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவு படுத்த ரூ.15 கோடியை நான் ஒதுக்கியுள்ளேன். சிறப்பான சிகிச்சை மையமாக இந்த நிறுவனத்தை உயர்த்துவதற்கு உதவ வேண்டும் என்று டாக்டர் சாந்தா கேட்டுக்கொண்டதை அடுத்து மத்திய அரசுக்கு நான் எழுதியுள்ளேன். சிறப்பான மையம் என்பது சுய அதிகாரம் பெற்ற தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனமாக இயங்குவதுதான். அந்த அனுமதி கிடைக்காவிட்டால் கண்டிப்பாக அடுத்த ஆண்டுக்குள் அந்த அனுமதி மத்திய அரசிடம் இருந்து நான் பெற்று தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.
மனிதாபிமானத்தோடும், தெளிந்த அறிவுடனும் இந்த நிறுவனம் 60 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. எல்லோருக்கும் சேவை என்பதே தாரக மந்திரம். இது அதிசயங்களின் நிகழ்விடம். பதற்றமான அச்சம் நிறைந்த குடும்பங்களுக்கு மென்மையாக சிகிச்சை அளித்து நம்பிக்கை ஊட்டுகின்றனவர்கள் இங்குள்ள மருத்துவர்களும், ஊழியர்களும். அதியங்களை நிகழ்த்துவதே அவர்களது திறமையின் சாதனைகள். மரணத்தின் பிடியில் இருந்து உயிரை காப்பாற்றுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உரிமை உண்டு என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள்.
இந்நிறுவனத்தின் வைரவிழா கட்டிடம் கட்ட தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி சிறப்பு நிதி அளிக்கப்படும் என்பதை மறக்கமுடியாத இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஐ.எம்.ஜி. நிறுவனத்தின் தலைவர் சுகல்சந்த் ஜெயின் வரவேற்று பேசினார். அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தின் மூத்த உறுப்பினரும்,சமூக சேவகியுமான சரோஜினி வரதப்பன், புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா வாழ்த்துரை வழங்கினார். அதன் இயக்குனர் டாக்டர் டி.ஜி.சாகர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.