முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல் சபை தேர்தல்: ஆதரவு கட்சிகளுடன் பேசுவேன்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.14 - டெல்லி மேல் சபை தேர்தல் தி.மு.க.வுக்கு ஆதரவு கட்சிகளுடன் பேசுவேன் கருணாநிதி செய்தியாளரிடம் தெரிவித்தார். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளர் மு.க.ஸ்டாலீன் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தும் செய்தியாளரிடம் தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மாநிலங்களவைத்தேர்தல் இன்னும் 3 தினங்கள் இருக்கின்ற நிலையில் கனிமொழி எம்.பி, மீண்டும் போட்டியிடுவது மற்றும் தி.மு.க சட்டமன்ற பலம் குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. இன்னும் மாநிலங்களை தேர்தலை பற்றி முடிவு எடுக்க வில்லை. குறிப்பிட்ட எந்த கட்சி ஆதரவு கேட்கவில்லை. எங்களுக்கு ஆதரவு அனைத்து கட்சிகளிடம் பேசு தயாராக உள்ளோம் என்று கருணாநிதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்