எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், மே. 4 - சர்வதேச தீவிரவாதி பின்லேடன் தங்கி இருந்த பங்க்ளா பாகிஸ்தான் உளவுத் துறை கட்டிக் கொடுத்தது என்ற திடுக்கிடும் தகவல் விசார ணையில் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -
ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்த ஒசாமா பின்லேடன் 2001 -ம் ஆண்டு அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டிய தோராபோரா மலைப் பகுதிக்கு ஓடி வந்து விட்டான்.
பின்னர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட்டான். கடந்த 2008 -ம் ஆண்டு முதல் அபோதாபாத் என்ற நகரில் வசித்து வந்துள்ளான். இது தலைநகர் இஸ்லாமாபாத்திக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு அவன் தங்குவதற்காக ரூ. 10 கோடி செலவில், புதிய வீடு கட்டி
கொடுக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் வடக்கு மண்டல ராணு
வ பயிற்சி முகாம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொ
லைவில் தான் உள்ளது.
இந்த வீடு 3 அடுக்குகளைக் கொண்டது. சுற்றிலும் 13 முதல் 16 அடி உயரத்திற்கு, காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு மே
லே முள்கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டிற்கு முக்கிய சாலைகளை நோக்கி ஜன்னல்கள் கிடையாது. மற்ற பகுதிகளை நோக்கி தான் உண்டு. தொலை பேசி வசதியும் இல்
லை. இன்டர்னெட் இணைப்பும் கிடையாது.
இந்த வீட்டிற்கு மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு எதுவும் செய்யப்ப
டவில்லை. அதிகளவு பாதுகாப்பு வீரர்களை நிறுத்தி இருந்தால் மற்ற
வர்களின் கவனத்தை இது ஈர்த்து விடும் என்றும், இதன் மூலம் வெளி
யுலகிற்கு முக்கிய நபர் ஒருவர் தங்கி இருப்பது தெரிந்து விடும் என்று கருதியே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
அதனால் தான் 6 வருடமாக எந்தவித சந்தேகமும் இன்றி, பின்லேட
னால் அங்கு தங்கி இருக்க முடிந்துள்ளது. ஆனால் அமெரிக்க உளவுத் துறையினரின் கழுகுப் பார்வையில், பின்லேடனுக்கு தகவல்களை கொண்டு செல்லும் கூரியர் நபர் ஒருவர் விழுந்துவிட்டார்.
அவரை பின் தொடர்ந்து கண்காணித்தார்கள். சாதாராண கூரியர் நப
ராக இருப்பவர் இவ்வளவு பெரிய வீட்டில் வசிக்க முடியுமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.
ஏனென்றால் அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளைக் காட்டிலும், சுமா
ர் 8 மடங்கு பெரியதாக இருந்தது. இதையடுத்து, அந்த வீட்டை நோட்டமிட்டனர். மேலும், அந்த வீட்டின் ஜன்னல் அமைப்பகளையும், கண்காணித்தனர்.
இதன் மூலம், ஏதோ ஒரு முக்கிய தீவிரவாதி அங்கு இருப்பதை உணர்ந்தனர். அது பின்லேடன் தான் என்பதை உறுதி செய்து கொண்டனர். இதையடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டது.
உலகத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்பது எல்லோரு
க்கும் தெரியும். இருந்தாலும், இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. இப்
போது, அந்நாட்டின் ராணுவ முகாமுக்கு அருகிலேயே பின்லேடன் தங்கி இருந்துள்ளதால் இது அந்நாட்டு ராணுவத்திற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது.
இந்த வீட்டை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தான் ரூ. 10 கோடி செலவில் கட்டிக் கொடுத்ததாக ரகசிய தகவல் கிடைத்
துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தங்கும் விருந்தினர் இல்ல
மாக இதை கட்டியுள்ளார்கள். பின்னர் பின்லேடனிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.
பாகிஸ்தானின் உளவுத் துறை தலைவராக முன்பு இருந்தவர் ஹமித் குல். இவருக்கு அல் கொய்தா, தலிபான், லஸ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.
2008 -ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஹமித் குல் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப் பிடத்தக்கது.
ஆகவே இவர் தான் பின்லேடனுக்கு ரூ. 10 கோடி செலவிலான
இந்த வீட்டை கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ததாக செய்தி வெளி
யாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.