எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.1 - ரயில்வே கூட்டுறவு சங்கத்தின் முறைகேடுகள் நடப்பதாகவும் அதன் தலைவர் கண்ணையா கடந்த சட்டமன்ற- நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க. ஆதரவாக சொசைட்டி ஊழியர்களை வேலை செய்ய வைத்தார் என குற்றம் சாட்டியுள்ள ரயில் எம்.பிளாயிஸ் கோ ஆப்ரேட்டிங் சொசைட்டி ஸ்டாப் யூனியன் குற்றம்சாட்டி உள்ளதுடன், இது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலையிட கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.
இது குறித்து விபரம் வருமாறு:-
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று முன்தினம் ரயில்வே கூட்டுறவு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தின் பொது செயலாளர் சிலை தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தை தலைவர் ஆனந்த் துவக்கி வைத்து பேசுகையில் ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் பேசிய விபரம் வருமாறு:-
1907, ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரயில்வே கூட்டுறவு நாணய சங்கமானது 105 ஆண்டுகள் கடந்து சரித்திரம் படைத்துள்ல ஒரு சங்கமாகும். இது மத்திய கூட்டுறவு சங்க விதிகளின் படி பதிவு செய்யப்பட்டது. 1984 வரை இரயில்வேயின் முழு கட்டுப்பாட்டில் இருந்த சங்கத்தை சிறிது சிறிதாக ஆநீடீ கஹசூ அனைத்தையும் மாற்றி தனது முழு கட்டுப்பாட்டில் என்.கண்ணைய்யா கொண்டு வந்துள்ளார். 1907 முதல் சங்கத்தின் சேர்மனாக தொடர்ந்து இன்று வரை இருக்கின்றார். கடந்த 20 வருடங்களாக ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தாமல் போலி ஆவணங்கள் மூலம் தேர்தல் நடத்தி இவரே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றார். ஊழியர்களிடம் இரயில்வே வேலைக்கு வைப்புத் தொகை என்று கூறி 5 முதல் 7 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு வைத்து வருகின்றார். இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்டு 1200 தொழிலாளர்கள் வரை அப்பாயிண்ட்மெண்ட் செய்து உள்ளார்கள். அவர்களின் 800 பேர் வரை வேலை நியமன உத்தரவு எதுவும் கிடையாது.
கடந்த 20 வருடங்களாக ஊழியர்களுக்கு சர்வீஸ் ரூல்ஸ், ஸ்டாண்டிங், ஆர்டர் (மாநில அரசின் தொழிலாளர் நலச்சட்டம்) ஏதும் கிடையாது. எதிர்த்து கேட்கும் ஊழியர்களை அலுவலகத்திலேயே அடிப்பது, (பஙுஹடூஙூக்டீஙு) பணியிடமாற்றம் செய்வது, வேலையை விட்டே டிஸ்மிஸ் செய்வது (சுமார் 150 ஊழியர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது) என ஊழியர்களை மிரட்டி கொத்தடிமையாக வைத்து உள்ளார்.
இவருடைய அரசியல் லாபத்திற்காக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாக சுமார் 500 தொழிலாளர்கள் வரை வலுகட்டாயமாக மிரட்டி கடுமையான வெயிலின் தேர்தல் வேலையில் ஈடுபடுத்தினார்கள். மறுத்த தொழிலாளர்களை பணியிடம் மாற்றம் செய்து விடுவேன் என மிரட்டப்பட்டனர். மேலும் இரவு பகல் பாராமல், என விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அரசியல் தலைவர்கள் வரவேற்க தொழிலாளர்கள் வலுகட்டாயமாக பயன்படுத்தப்பட்டார்கள்.
பணியிடமாற்றம் போடாமல் இருக்கு 30,000 ஆயிரம் லஞ்சம், ஆஙுஹடூஷகீ-ல் இருந்து சென்னைக்கு வர ரூ.40,000 முதல் 50,000 வரை லஞ்சம் ஞக்க்டுஷடீ அஙூஙூடுஙூசிஹடூசி-ல் இருந்து இங்டீஙுகூ-ஆக டஙுச்ஙிச்சிடுச்டூ பெற 3 லட்சம் லஞ்சம், வேலைக்கே வராமல் வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்க மாதம், மாதம் லஞ்சம், பேங்க் லோன் வாங்க 5 கமிஷன், வீடு கட்ட லன் வாங்க லஞ்சம் என தொழிலாளர்களை பாடாய்படுத்தி வருகின்றார்கள். இவரை எதிர்த்து கேள்விகேட்ட சுமார் 150 தொழிலாளர்களை வலுகட்டாயமாக மிரட்டி வி.ஆர்.எஸ்.-ல் விட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மத்திய/ மாநில அரசின் பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு முறை பின் பற்றப்படவில்லை.
6-வது சம்பள கமிஷன் அரியர்ஸ் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட பொழுது முழு பணம் தராமல் கையை வைத்து மறைத்து கையெழுத்து வாங்கி ஏமாற்றப்பட்டனர். இவ்வாறு தொழிலாளர்களிடம் கொள்ளையடித்த பணம் சுமார் 80 லட்சம் ரூபாய்.
பி.யூ.சி. மட்டுமே படித்த என்.மணிவண்ன் என்பவரை செயலாளராக நியமனம் செய்தது, பாலியல் தொந்தரவு செய்து, நில மோசடி மற்றும் செக் மோசடியில் ஈடுபட்டுள்ள ஜெ.நாகசேகரி என்பவரை நஙு.அக்ஷஙிடுடூடுஙூசிஙுஹசிடுசுடீ ஞக்க்டுஷடீஙு-ஆக நியமனம் செய்தது என இவருக்கு சாதகமாக இருப்பவர்களிடம் எந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்து உள்ளார்கள்.
தொழிலாளர்களின் நலனை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தொழிற்சங்கம் நடத்தி வரும் எஸ்.பரமசிவம் என்பவரை கையில் போட்டுக் கொண்டு தனது இஷ்டப்படி நடத்தி வருகிறார்கள்.
இவற்றை எல்லாம் எதிர்த்து 1000 தொழிலாளர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டதே இரயில்வே எம்ப்ளாயிஸ் கோ-ஆப்ரேட்டிவ் சொஸைட்டி ஸ்டாப் யூனியன் ஆகும். சங்கம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தொழிலாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.செயலாளர் என்.மணிவண்ணன் எங்கள் சங்க ஒற்றுமையை சீர்குலைக்க தொழிலாளர்களுக்கு (மடூக்ஹஙு கஹஸச்சீஙு டஙுஹஷசிடுஷடீ) எதிரான பல நடவடிக்கைகளை சட்டத்திற்கு புறம்பாக எடுத்து வருகிறார். எடுத்துக்காட்டாக புதிய தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களுக்கு லீவு தர மறுப்பது, கச்ஙூஙூ ச்க் ஙீஹநீ போடுவது, வேலை பளு அதிகமாக தருவது, சிறிய சிறிய தவறுகளுக்கு ஙடீஙிச் தருவது, 30 தொழிலாளர்களுக்கு இகீஹஙுகிடீ நகீடீடீசி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய சங்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணியிட மாற்றம் செய்வது, ஊடுஙுஙூசி இங்ஹஙூஙூ பாஸ் தர மறுப்பது என பல இன்னல்களை அளித்து வருகின்றார்கள்.
இவற்றை எல்லாம் எதிர்த்து கடந்த 1 அறை வருடமாக போராடி வருகின்றோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு எங்களையும், எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
800 தொழிலாளர்களுக்கு பணிநியமனம் ஆணை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவேண்டும். 6-வது ஊதிய குழுவில் அரியர்ஸ் பணம் ரூபாய் 80 லட்சத்தை திருப்பி வழங்கவேண்டும் என உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.இவ்வாறு ஆனந்த் கூறினார். இந்த உண்ணாவிரதத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.