எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜூலை 5 - தமிழக்த்தின் கல்வி வளர்ச்சிக்காக இந்த ஆண்டிற்கும் மட்டும் ரூ.15965 கோடி அள்ளித்தந்தவர்முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை மாவட்டம், ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களான மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 5100 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,78,24,900 மதிப்பிலான மடிக்கணினிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.மதுரை மாவட்டம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா மதுரை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பெ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது, தமிழக முதலமைச்சர் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கல்வி என்பது மிக, மிக அவசியமாகும் எனக்கருதி உலகநடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும், அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் உலக அளவில் நம் மாணவ,மாணவியர்கள் போட்டி போட்டு கல்வி திறனை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது.
இந்த விலையில்லா மடிக்கணினியை பெறும் மாணவச்செல்வங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்ப சூழ்நிலையின் காரணமாக மாணவர்கள் கல்வியை இடையில் நிறுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் கல்வி உதவித்தொகைகளை தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள். மேலும், தமிழக முதலமைச்சர் அம்மா தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக இந்த ஆண்டு ரூ.15,965 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 23151 மாணவர்களுக்கு ரூ.33 கோடியே 33 இலட்சத்து 51 ஆயிரத்து 249 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 22101 பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், 30,006 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6 கோடியே 65 இலட்சத்து 59 ஆயிரத்து 357 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 2,15,867 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 1,66,867 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. கல்வியில் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்ற சீரிய நோக்கத்தோடு நமது தமிழக முதலமைச்சர் அம்மா கல்வித்துறைக்கென தனிக்கவனம் செலுத்தி, பல்வேறு சிறப்புத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். இன்று (04.07.2013) 5100 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6 கோடியே 78 இலட்சத்து 24 ஆயிரத்து 900 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
நமது தமிழக முதலமைச்சர் 2023ல் தமிழ்நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணற்ற தொலை நோக்கு திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் நமது மாணவச்செல்வங்களை தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லவும், நமது தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களை காட்டிலும் முதன்மையான மாநிலமாக உருவாக்கிடவும், தீட்டப்பட்ட தொலைநோக்கு திட்டமே விஷன் 2023 திட்டமாகும். இதன் மூலம் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் அடையவுள்ளது. இதனை கருத்திற்கொண்டு மாணவ, மாணவிகள் திறமையான கல்வி அறிவை வளர்த்து நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்படவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், மாமன்ற உறுப்பினர் சுகந்தி அசோக், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி வரவேற்றுப்பேசினார். முடிவில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் செ.உதயகுமாரி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.