முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.19 - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:- லங்கை வடக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகிறது. ஆளும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை. ராஜபக்சே அரசு நேர்மையான முறையில் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்