எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், மே - 9 - ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது கொச்சின் டஸ்கர்ஸ்.ஐ.பி.எல். போட்டித் தொடரின் 50 வது போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், கொச்சின் டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. டாசில் வென்ற கொச்சின் அணி கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கிளின்ஜர் மற்றும் மெக்கலம் ஆகியோர் துவக்கத்தில் அதிரடியைக் காட்டினர். அணியின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தபோது மெக்கலம் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெட்டோரியின் பந்தில் அருண்கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக பட்டேல் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களில் 64 ஆக இருந்தபோது கிளின்ஜர், கிறிஸ்கெய்லின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார். அடுத்து கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே களமிறங்கினார். ஆனால் இவர் ரன் குவிக்க தவறினார். 3 ரன்களை மட்டும் எடுத்த ஜெயவர்த்தனே, வெட்டோரியின் பந்தில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 72. தொடர்ந்து ஹாட்ஜ் களமிறங்கினார். மேலும் ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த நிலையில் 19 ரன்களை எடுத்திருந்த பட்டேல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் புனே அணி 4 வது விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து ஹாட்ஜ் 5 ரன்களை மட்டும் சேர்த்த நிலையில் அரவிந்தின் பந்துவீச்சில் ஜாஹீர்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் புனே அணியால் ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. மிடில் ஆர்டரில் அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 41 பந்துகளில் 23 ரன்களை சேர்த்தார். இதனால் கொச்சின் டஸ்கர்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 125 ரன்களை மட்டும் எடுத்தது. ரமேஷ் பவார் ஆட்டமிழக்காமல் 8 ரன்களையும், பரமேஸ்வரன் 1 ரன்னையும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் வெட்டோரி, அரவிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான், கெய்ல், மிதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக துவக்கினர். அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் மற்றும் தில்ஷன் ஆகியோர் பந்துகளை பறக்க விட்டனர். அணியின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தபோது கிறிஸ்கெய்ல் 44 ரன்களை எடுத்திருந்தபோது வினய்குமாரின் பந்தில் விக்கெட்டை இழந்தார். இவரது 44 ரன்களில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். 3.5 ஓவர்களிலேயே பெங்களூர் அணி 67 ரன்களை குவித்துவிட்டது. தொடர்ந்து இளம் விராட் ஹோக்ளி களம் இறங்கினார். இவரும் தில்ஷானும் புனே அணியின் பந்துவீச்சை எளிதாக கையாண்டனர். இதனால் பெங்களூர் அணிக்கு வெற்றி இலக்கு மிகச் சுலபமானது. அந்த அணி 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன்களை குவித்தது. தில்ஷான் ஆட்டமிழக்காமல் 52 ரன்களையும், விராட் ஹோக்ளி 27 ரன்களையும் எடுத்திருந்தனர். புனே தரப்பில் வினய்குமார் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் அணி. பரிதாப தோல்வி அடைந்தது கொச்சின் டஸ்கர்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.