எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.10 - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று ஓசூர் மாணவி கே. ரேகா மாநிலத்திலேயே முதலாமிடத்தை பெற்றுள்ளார். இவர் ஓசூரில் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இவர் மொத்தம் 4 பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 195 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 195 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். ஆக மொத்தம் இவர் பெற்ற மதிப்பெண்கள் 1190 ஆகும். தன்னுடைய வெற்றிக்கு காரணம் பள்ளி நிர்வாகமும், பிரின்சிபாலும் தான் என்று ரேகா கூறினார். ஆசிரியர்கள் நடத்திய பிரார்த்தனையும் காரணம் என்று கூறிய அவர், தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது சகோதரி நல்ல ஆதரவு கொடுத்ததாகவும் கூறினார். மருத்துவ படிப்பு படிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி, வேல்முருகன்:
பிளஸ் 2 தேர்வில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த எஸ். வேல்முருகன் என்பவர் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2 ம் இடத்தை தட்டிச் சென்றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இவரும் தன்னுடைய வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தந்த ஊக்கமே காரணம் என்று பூரிப்போடு தெரிவித்தார். தனது பிரின்சிபாலுக்கும் இவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவர் ஆங்கிலத்தில் 194, தமிழில் 194, உயிரியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு இவரது நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
4 பேர் மூன்றாமிடம்:
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் மூன்றாமிடத்தை 4 பேர் தட்டி சென்றுள்ளனர். இந்த 4 பேரும் 1200 க்கு 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:
திருநெல்வேலி மகராஜா நகர் ஜெயேந்திர சரஸ்வதி சில்வர் ஜூப்லி மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றவர் டி. வித்யா சகுந்தலா. இவர் பெற்ற மதிப்பெண்கள் 1186. இதே போல் பெரியகுளம் முத்துத்தேவன் பட்டியில் உள்ள டி.எம். ஹெச். என்.யு. மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றவர் என். ரகுநாத். இவர் பெற்ற மதிப்பெண்களும் 1186. அடுத்து நாமக்கல் குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் பி. சிந்துகவி என்ற மாணவியாவார். இவரும் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நான்காவதாக ஓசூரில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி பி.எஸ். ரேகா ஆவார். இவரும் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆக, மேற்கண்ட 4 மாணவ, மாணவிகளும் 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை தட்டி சென்றுள்ளனர். இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பயின்ற 2 மாணவிகளும் சாதனை படைத்துள்ளனர். 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த கே. ரேகாவும் இதே பள்ளியில் பயின்றவர். இதே பள்ளியில் பயின்ற பி.எஸ். ரேகாவும் 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி சந்தியா சாதனை:
பிளஸ் 2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து சாதனை செய்த மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி பிற மொழி பாடங்களையும் முதல் பாடமாக எடுத்து சில மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை சேர்ந்த கே. சந்தியா என்ற மாணவி 1200 க்கு 1191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஓசூர் ரேகாவை விட இவர் ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்றாலும் சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்ததால் இவருக்கு முதலாமிடம் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் 1191 மதிப்பெண்கள் பெற்று இவர் படைத்த சாதனையையும் மறுப்பதற்கில்லை. இதே போல் தென்சென்னை டி.நகரை சேர்ந்த வி.ஆர். ஜெயப்பிரதா என்ற மாணவி 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஓசூர் ரேகாவுக்கு சமமாக இவர் மதிப்பெண்கள் பெற்றாலும் இவருக்கும் முதலிடம் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. காரணம் இவர் பிரஞ்சு பாடத்தை முதல் பாடமாக எடுத்து பயின்றவர். செங்கல்பட்டு கீழக்கட்டாளை பள்ளியில் பயின்றவர் மகாலெட்சுமி. இவரும் 1189 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பிரஞ்ச் மொழியை முதல் பாடமாக எடுத்து பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தமிழகம் முழுவதும் மாணவிகள் வழக்கம் போல் மாணவர்களை மிஞ்சி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்2 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2024.
22 Apr 2024 -
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார