முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையை பிரிக்க காங்.,க்கு உடன்பாடு இல்லை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை செப் 11 - இலங்கையைப் பிரிக்க காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறும்போது, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவதால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால், பிரதமரிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றூம், போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது என்றும் தெரிவித்தார்.மேலும் இலங்கையைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்