எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.26 - இந்தியாவை வழி நடத்துகிற வல்லமை அம்மா ஒருவருக்கு மட்டுமே உண்டு என்றும் அவரை பிரதமராக அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்கநடைபெறஉள்ளபாராளுமன்றதேர்தலைமுன்னிட்டுவடசென்னைபாராளுமன்றதொகுதிநிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருவொற்றியுர்ை நெடுஞ்சாலையிலுள்ளதிருமணமாளிகையில் நடைபெற்றது.கழகஅவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் பால்வளத்துறைஅமைச்சரும், திருவள்ளூர் தெற்குமாவட்டகழகசெயலாளருமான வி.மாதவரம் மூர்த்தி முன்னிலை நடைபெற்ற இக்கூட்டத்தில் வடசென்னைவடக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகதலைவருமான டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வரவேற்புரைநிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் சிறப்பு அண்ணாவின் பேச்சை நினைவு கூர்ந்து அது நிஜமாகிவிட்டதாக தெரிவித்தார். நாட்டின் வறுமையை போக்குவதற்கு காகித நோட்டுகள் மட்டும் போதாது. பொருளாதார ஆய்வு தேவை ஆற்றல் மற்றும் அறிவு தேவைஎனஅண்ணாசொன்னார். அந்த அறிவும், ஆற்றலும் உள்ள ஒரே தலைவிபுரட்சித்தலைவிஅம்மாதான் என்றுஅண்ணாதீர்க்கதரிசனமாகஅன்றேசொல்லிவிட்டார்.அமெரிக்காவின் வெளியுறவுதுறைஅமைச்சர் ஹிலாரிகிளிண்டனைஉலகத்தலைவர்களெல்லாம் அழைத்தார்கள்.ஆனால் அவர்களையெல்லாம் விட்டுவிட்டுஓடோடிவந்துநம் முதல்வரைபார்க்கிறார்.எதற்காக இந்தியாவை வழி நடத்துகிறவல்லமைபுரட்சித்தலைவிஒருவருக்குதான் உண்டுமற்றயாருக்கும் இல்லைஎனபுரட்சித்தலைவியைசந்தித்தபிறகுகோட்டையிலுள்ளபத்திரிக்கையாளர்களுக்குபேட்டியளித்துவிட்டு சென்றார்.1988ம் ஆண்டுபுரட்சித்தலைவிபொறுப்பேற்றபோதுஅவருக்குபின்னால் எந்தபொறுப்பாளரும் இல்லை. அவருக்குபின்னால் நின்றபொறுப்பாளன் கொடிகட்டு கிறதொண்டன். கொடிகட்டுகிறதொண்டனால்தான் இந்நத இயக்கம். அப்படிப்பட்டதொண்டர்களைநம்பி இயக்கத்தைநடத்துகின்றதலைவிதான் இந்தியாவின் பிரதமராகவரவேண்டும் என்றுவெளிநாட்டுபத்திரிக்கைகள் சொல்லுகின்றன. வெளிநாடுவாழ் தமிழர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறுபிரதமரானால்தான் இந்தநாட்டின் எல்லைப்பிரச்சனையைதீர்க்கமுடியும்.
கடவுளுக்குமுன்னால் அனைவரும் சமம் என்பதுபோலஅனைத்துஎம்.எல்.ஏக்கள் மந்திரிகள் முதல் கொண்டுஅடிமட்டதொண்டன் வரைஅனைவரையும் கண்காணிப்பவர்தான் அம்மா. அம்மா இல்லையென்றால் நாம் வெள்ளைசட்டைபோடமுடியுமா?
ஒற்றுமையாக இருங்கள் பசியைபோக்குவதற்காக 20கிலோ விலையில்லாஅரிசியைவழங்கியவர் புரட்சித்தலைவி.பசிக்குஉணவளிஎன்றுஅண்ணாசொன்னார்.உலகத்தலைவர்களெல்லாம் பாராட்டக்கூடியபின்பற்றக்கூடிய இந்ததிட்டத்தையும் அம்மாஉணவகத்தையும் புரட்சித்தலைவிகொண்டுவந்தார்.இன்றுதாசில்தார்உங்களைவீடுதேடிவந்துசர்டிபிகேட்டுகளைதருகிறார்.இதைக் கொண்டுவந்ததலைவிபுரட்சித்தலைவிஅம்மாதான் .மருத்துவக்காப்பீடுஇபசிக்குசோறுஇமாணவமாணவியருக்குவிலையில்லாமடிக்கணினி, பஸ்பாஸ், விலையில்லாமிதிவண்டி, அம்மாகுடிநீர் போன்றஅம்மாவின் சாதனைகளைமக்களுக்குஎடுத்துசொல்லுங்கள்.
எதிர்காலத்தின் பாரதப்பிரதமராகபுரட்சித்தலைவிஅம்மாஅமரவேண்டும்.அதற்காகநீங்கள் பாடுபடவேண்டும் எனபேசினார்.ஆர்.கே.நகர் தொகுதிஎம்.எல்.ஏ பி.வெற்றிவேல், திருவொற்றியுர்ை தொகுதிஎம்.எல்.ஏ கே.குப்பன், இராயபுரம் தொகுதிஎம்.எல்.ஏ டி.ஜெயகுமார், திரு.வி.க.நகர் தொகுதிஎம்.எல்.ஏ வா.நீலகண்டன், வடசென்னைதெற்குமாவட்டகழகசெயலாளர் நா.பாலகங்கா, பகுதிசெயலாளர்கள் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், சி.பி.ராமஜெயம், வடசென்னைவடக்குமாவட்டஅவைத்தலைவர் டி.கோயில்பிள்ளை, வடசென்னைவடக்குமாவட்டஅம்மாபேரவைசெயலாளர் ஆர்.எஸ்.ராஜேஸ், வடசென்னைவடக்குமாவட்டஎம்.ஜி.ஆர் இளைஞர் அணிமாவட்டசெயலாளர் மு.வெற்றிவேந்நதன, அஞ்சுலட்சுமி, சசிகலாநாகலிங்கம், ஜெ.லலிதா, சந்தானகிருஷ்ணன், வழக்கறிஞர் ஆர்.மதுரைவீரன், சுகுமார், அபிராமிபாலாஜி, வ.வ.மாவட்டசிறுபான்மைபிரிவுநாகூர்மீரான், அஸ்லாம், லட்சுமிநாராயணன், பாலமுருகன்இபாஞ்ச்பீர், டாக்டர் கே.சி.சந்திரன், டாக்டர் பி.காளிதாஸ், ஜி.பழனிச்சாமி, வழக்கறிஞர்.கே.யோகேஸ்வரி, ரத்தினம், ரத்தினவேல், பாலமுருகன், எஸ்.சந்தானம், இரா.முரளிமுருகன், நித்தியானந்தம், முன்னாள் சட்டமன்றசெயலாளர் ஓ.ஏ.ரவிராஜன், ஏ.ராமச்சந்திரன், எஸ்.வி.ரவி, வடசென்னைவடக்குமாவட்டஅண்ணாதொழிற்சங்கபொருளாளர் சதீஸ்பாபு, மாவட்டபொருளாளர் ஆர்.பத்மநாபன், மண்டலகுழுதலைவர் எம்.தனரமேஷ், அஜாக்ஸ்பரமசிவம், சிவில்எம்.முருகேசன், வழக்கறிஞர்கள் எஸ்.அம்பிகைதாஸ், ஜி.ஆர்.ரமேஷ்பிரபு, ஜி.ரவிக்குமார், பாலாஜி, 4வது மண்டலகுழுதலைவர் பா.கார்த்திகேயன், நேதாஜிகணேசன், மு.சுந்தர், மல்லிகாசுப்புராஜ், பெரம்பூர்சேகர், பாஸ்கரன், டேவிட்ஞானசேகர், கே.சச்சிதானந்தம், ஆட்டோஆர்.தேவராஜ், வி.எஸ்.புருசோத்தமன், தேன்மொழிபழனிச்சாமி, டி.கே.சுரேஷ்பாபு, எஸ்.எம்.முருகன் உட்படமாவட்டபகுதிவட்டநிர்வாகிகளும் கழகசட்டமன்றஉறுப்பினர்கள் வாரியத்தலைவர்கள் வாரியஉறுப்பினர்கள் மாநகராட்சிஉறுப்பினர்கள் மகளிர் அணியினர் மாணவமருத்துவஅணியினர் எனகழகத்ளூதின் அனைத்துபிரிவுநிர்வாகிகளும்இகட்சிதொண்டர்களும் கலந்துகொண்டதால் திருமணமாளிகைநிரம்பிவழிந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.