முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை நடத்துகிற வல்லமை அம்மா ஒருவருக்கே உண்டு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.26 - இந்தியாவை வழி நடத்துகிற வல்லமை அம்மா ஒருவருக்கு மட்டுமே உண்டு என்றும் அவரை பிரதமராக அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்கநடைபெறஉள்ளபாராளுமன்றதேர்தலைமுன்னிட்டுவடசென்னைபாராளுமன்றதொகுதிநிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருவொற்றியுர்ை நெடுஞ்சாலையிலுள்ளதிருமணமாளிகையில் நடைபெற்றது.கழகஅவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் பால்வளத்துறைஅமைச்சரும், திருவள்ளூர் தெற்குமாவட்டகழகசெயலாளருமான வி.மாதவரம் மூர்த்தி முன்னிலை நடைபெற்ற இக்கூட்டத்தில் வடசென்னைவடக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகதலைவருமான டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வரவேற்புரைநிகழ்த்தினார். 

இக்கூட்டத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் சிறப்பு அண்ணாவின் பேச்சை நினைவு கூர்ந்து அது நிஜமாகிவிட்டதாக தெரிவித்தார். நாட்டின் வறுமையை போக்குவதற்கு காகித நோட்டுகள் மட்டும் போதாது. பொருளாதார ஆய்வு தேவை ஆற்றல் மற்றும் அறிவு தேவைஎனஅண்ணாசொன்னார். அந்த அறிவும், ஆற்றலும் உள்ள ஒரே தலைவிபுரட்சித்தலைவிஅம்மாதான் என்றுஅண்ணாதீர்க்கதரிசனமாகஅன்றேசொல்லிவிட்டார்.அமெரிக்காவின் வெளியுறவுதுறைஅமைச்சர் ஹிலாரிகிளிண்டனைஉலகத்தலைவர்களெல்லாம் அழைத்தார்கள்.ஆனால் அவர்களையெல்லாம் விட்டுவிட்டுஓடோடிவந்துநம் முதல்வரைபார்க்கிறார்.எதற்காக இந்தியாவை வழி நடத்துகிறவல்லமைபுரட்சித்தலைவிஒருவருக்குதான் உண்டுமற்றயாருக்கும்  இல்லைஎனபுரட்சித்தலைவியைசந்தித்தபிறகுகோட்டையிலுள்ளபத்திரிக்கையாளர்களுக்குபேட்டியளித்துவிட்டு சென்றார்.1988ம் ஆண்டுபுரட்சித்தலைவிபொறுப்பேற்றபோதுஅவருக்குபின்னால் எந்தபொறுப்பாளரும் இல்லை. அவருக்குபின்னால் நின்றபொறுப்பாளன் கொடிகட்டு கிறதொண்டன். கொடிகட்டுகிறதொண்டனால்தான் இந்நத இயக்கம். அப்படிப்பட்டதொண்டர்களைநம்பி இயக்கத்தைநடத்துகின்றதலைவிதான் இந்தியாவின் பிரதமராகவரவேண்டும் என்றுவெளிநாட்டுபத்திரிக்கைகள் சொல்லுகின்றன. வெளிநாடுவாழ் தமிழர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறுபிரதமரானால்தான் இந்தநாட்டின் எல்லைப்பிரச்சனையைதீர்க்கமுடியும். 

கடவுளுக்குமுன்னால் அனைவரும் சமம் என்பதுபோலஅனைத்துஎம்.எல்.ஏக்கள் மந்திரிகள் முதல் கொண்டுஅடிமட்டதொண்டன் வரைஅனைவரையும் கண்காணிப்பவர்தான் அம்மா. அம்மா இல்லையென்றால் நாம் வெள்ளைசட்டைபோடமுடியுமா?

ஒற்றுமையாக இருங்கள் பசியைபோக்குவதற்காக 20கிலோ விலையில்லாஅரிசியைவழங்கியவர் புரட்சித்தலைவி.பசிக்குஉணவளிஎன்றுஅண்ணாசொன்னார்.உலகத்தலைவர்களெல்லாம் பாராட்டக்கூடியபின்பற்றக்கூடிய இந்ததிட்டத்தையும் அம்மாஉணவகத்தையும்  புரட்சித்தலைவிகொண்டுவந்தார்.இன்றுதாசில்தார்உங்களைவீடுதேடிவந்துசர்டிபிகேட்டுகளைதருகிறார்.இதைக் கொண்டுவந்ததலைவிபுரட்சித்தலைவிஅம்மாதான் .மருத்துவக்காப்பீடுஇபசிக்குசோறுஇமாணவமாணவியருக்குவிலையில்லாமடிக்கணினி, பஸ்பாஸ், விலையில்லாமிதிவண்டி, அம்மாகுடிநீர் போன்றஅம்மாவின்  சாதனைகளைமக்களுக்குஎடுத்துசொல்லுங்கள். 

எதிர்காலத்தின் பாரதப்பிரதமராகபுரட்சித்தலைவிஅம்மாஅமரவேண்டும்.அதற்காகநீங்கள் பாடுபடவேண்டும் எனபேசினார்.ஆர்.கே.நகர் தொகுதிஎம்.எல்.ஏ பி.வெற்றிவேல், திருவொற்றியுர்ை தொகுதிஎம்.எல்.ஏ கே.குப்பன், இராயபுரம் தொகுதிஎம்.எல்.ஏ டி.ஜெயகுமார், திரு.வி.க.நகர் தொகுதிஎம்.எல்.ஏ வா.நீலகண்டன், வடசென்னைதெற்குமாவட்டகழகசெயலாளர் நா.பாலகங்கா, பகுதிசெயலாளர்கள் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், சி.பி.ராமஜெயம், வடசென்னைவடக்குமாவட்டஅவைத்தலைவர் டி.கோயில்பிள்ளை, வடசென்னைவடக்குமாவட்டஅம்மாபேரவைசெயலாளர் ஆர்.எஸ்.ராஜேஸ், வடசென்னைவடக்குமாவட்டஎம்.ஜி.ஆர் இளைஞர் அணிமாவட்டசெயலாளர் மு.வெற்றிவேந்நதன, அஞ்சுலட்சுமி, சசிகலாநாகலிங்கம்,  ஜெ.லலிதா, சந்தானகிருஷ்ணன், வழக்கறிஞர் ஆர்.மதுரைவீரன், சுகுமார், அபிராமிபாலாஜி, வ.வ.மாவட்டசிறுபான்மைபிரிவுநாகூர்மீரான், அஸ்லாம், லட்சுமிநாராயணன், பாலமுருகன்இபாஞ்ச்பீர், டாக்டர் கே.சி.சந்திரன், டாக்டர் பி.காளிதாஸ், ஜி.பழனிச்சாமி, வழக்கறிஞர்.கே.யோகேஸ்வரி, ரத்தினம், ரத்தினவேல், பாலமுருகன், எஸ்.சந்தானம், இரா.முரளிமுருகன், நித்தியானந்தம், முன்னாள் சட்டமன்றசெயலாளர் ஓ.ஏ.ரவிராஜன், ஏ.ராமச்சந்திரன், எஸ்.வி.ரவி, வடசென்னைவடக்குமாவட்டஅண்ணாதொழிற்சங்கபொருளாளர் சதீஸ்பாபு, மாவட்டபொருளாளர் ஆர்.பத்மநாபன், மண்டலகுழுதலைவர் எம்.தனரமேஷ், அஜாக்ஸ்பரமசிவம், சிவில்எம்.முருகேசன், வழக்கறிஞர்கள் எஸ்.அம்பிகைதாஸ், ஜி.ஆர்.ரமேஷ்பிரபு, ஜி.ரவிக்குமார், பாலாஜி, 4வது மண்டலகுழுதலைவர் பா.கார்த்திகேயன், நேதாஜிகணேசன், மு.சுந்தர், மல்லிகாசுப்புராஜ், பெரம்பூர்சேகர், பாஸ்கரன், டேவிட்ஞானசேகர், கே.சச்சிதானந்தம், ஆட்டோஆர்.தேவராஜ், வி.எஸ்.புருசோத்தமன், தேன்மொழிபழனிச்சாமி, டி.கே.சுரேஷ்பாபு, எஸ்.எம்.முருகன் உட்படமாவட்டபகுதிவட்டநிர்வாகிகளும் கழகசட்டமன்றஉறுப்பினர்கள் வாரியத்தலைவர்கள் வாரியஉறுப்பினர்கள் மாநகராட்சிஉறுப்பினர்கள் மகளிர் அணியினர் மாணவமருத்துவஅணியினர் எனகழகத்ளூதின் அனைத்துபிரிவுநிர்வாகிகளும்இகட்சிதொண்டர்களும் கலந்துகொண்டதால் திருமணமாளிகைநிரம்பிவழிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்