எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப் 29 _ மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்ரூபவ் திருப்பாலையில் அமைந்துள்ள கந்தசாமி சேர்வை திருமண மண்டபத்தில்ரூபவ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிஎஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ 192 பயனாளிகளுக்குரூ87 இலட்சத்து 57 ஆயிரத்து
800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது,மக்கள் பணியாற்றுமாறு தமிழக முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்களை நோக்கி அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2
ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் நமது தமிழக முதலமைச்சர் அம்மா . நமது மாவட்ட கலெக்டர் கூறியது போல அனைவருக்கும் கல்வி,முதியோர் உதவித்தொகை,பசுமை வீடுகள் போன்ற பல அரசு நலத்திட்டங்கள் உங்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் கூறியது போல மக்களுக்காகத்தான் திட்டமே தவிர திட்டத்திற்காக மக்கள்இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் 1 கோடியே 85 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா 20 கிலோ அரிசி
வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களுக்கு கிலோ 50 ரூபாய் மதிப்புள்ள அரிசிரூ 20க்கு வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத்திட்டத்தின் மூலம் 2
இலட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 5945 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 3784 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஏராளமானவர்களுக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு மதிய உணவாக 14 வகையான சத்துணவு வழங்கப்படுகிறது. மதுரை
மாவட்டத்தில் இதுவரை 10676 ஏழைப்பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 12 கோடியே 24 இலட்சத்து 65 ஆயிரத்து 470 ஆகும். இந்த ஆடுகளுக்கு இலவச மருத்துவக்காப்பீட்டு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. பசு மற்றும் ஆடுகளுக்கு உணவாக
வழங்கப்படும் பச்சைபுல்லுக்கு தமிழக அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக
முதலமைச்சரின் சிறப்பான திட்டங்களுள் ஒன்றான அம்மா உணவகத்தில் தரமான உணவு மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. தயிர்சாதம் ரூ3க்கும் சாம்பார் சாதம் ரூ.5க்கும் 60 கிராம் எடையுள்ள ஒரு இட்லி ரூ1க்கு வழங்கப்பட்டு வருகிறது.
மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தமிழக அரசால் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதன் மூலம்
தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சரின்அன்னபூரணியாக திகழ்கிறார்கள். நீங்கள் செலுத்தும் வரிப்பணத்தினை சிந்தாமல்,சிதறாமல் சிக்கனமாக உங்களுக்கு நலத்திட்டங்களாக கொடுக்கிறார் நமது கு தமிழக முதல்வர் அம்மா.
2023ல் தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக திகழ வேண்டும் என்பதற்காக ரூ.15 இலட்சம் கோடி நிதி ஒதுக்கி திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் ,தமிழக மக்கள் வாழ்நாளில் இனி எந்தவொரு இலவசத்திற்காகவும் கையேந்தக்கூடாது என்பதனை இலட்சியமாக கொண்டுள்ளார்கள் .இப்படி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்து வரும் முதல்வர் அம்மாவின் கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதல்வர் அம்மாவை வெற்றி பெற செய்ய வேண்டும். அந்த வெற்றியின் மூலம் முதல்வர் அம்மா இந்திய நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. அப்போது தான் மேலும் பல்வேறு திட்டங்களை உங்களுக்கு அம்மா அள்ளி தருவார். இன்றைக்கு மத்திய அரசு நிதிதர மறுத்து வரும் சூழ்நிலையிலும் , பல்வேறு திட்டங்களை முதல்வர் அம்மா நிறைவேற்றி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய பிரதமராக அம்மா வந்துவிட்டால் இந்தியாவிற்கே கொடுக்கின்ற சூழ்நிலை உருவாகும். எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்வர் அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரால்கருணை அடிப்படையில் எஸ்.புளியங்குளத்தை சேர்ந்த வருவாய் துறையின் மூலம் முதியோர் உதவித்தொகை,விதவை உதவித்தொகை கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகைகள் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 21 நபர்களுக்கு பசுமைவீடுகள் வழங்கப்பட்டது. இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின் மூலம் 10 நபர்களுக்கு ரூ10
இலட்சம் மதிப்பிலும்,மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் ஏழைப்பெண்களின் திருமண நிதியுதவித்திட்டம் 56 நபர்களுக்கு வழங்கப்பட்டது.வேளாண்மைத்துறையின் மூலம் திருந்திய நெல் சாகுபடித்திட்டத்தின்படி 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது. வருவாய்த்துறை மூலம் 30 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. 8 நபர்களுக்கு பட்டா மாறுதல்களும்,14 நபர்களுக்குசாதிச்சான்றிதழ்களும், 11 நபர்களுக்கு வாரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,சட்டமன்ற உறுப்பினர்கள் (திருமங்கலம்) எம்.முத்துராமலிங்கம்,(மதுரை கிழக்கு) கே.தமிழரசன்,(மதுரை மத்தியம்) சுந்தர்ராஜன்,மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியாஹோசமின்,செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன்,வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்,பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு