எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.29 - சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் அம்மா குடிநீரை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாமன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழக மக்களின் நலம்- மக்களுக்காகவே நான் என்ற அம்மாவின் தாரக மந்திரம் தண்ணீரை நோக்கி மீண்டும் திரும்புகிறது.
இந்திய பேரரசின் நேரடியான துறை மட்டுமல்ல, உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட அரசு நிறுவனம் 'ரயில்வேத்துறை' என்ற பெருமைக்கொண்டது - அத்துறை நேரடியாக தயாரித்து வழங்கும் குடிநீர் ஒரு லிட்டரின் விலை -ரூ 15, தனியாரை சொல்லவே வேண்டாம் ஒரு லிட்டர் ரூ20 முதல் ரூ 30 வரை!
ஆனால்-நம் அம்மா நமக்கு வழங்கியுள்ள, இதோ கையில் வைத்துள்ளீர்களே அதன் விலை என்ன?....
10 ரூபாய்..... அம்மா குடிநீர்
இல்லாத ஊருக்கு இருட்டில் வழிகேட்கும்- எதிராளிகள் இருக்கும் இம்மண்ணில்.....
எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா இந்திய அளவில் யாருக்கும் இயலாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு அளிக்கிறார்கள்!
10 ரூபாய்க்கு 1லிட்டர் குடிநீர் வழங்கும்.
ஆம்- இன்றைய தினம் கோவிலுக்கு சென்று யாரும் -மனதால் வேண்டியதை-தானாக இறைவன் கொடுப்பதாக என்னி ஏறத்தாழ எல்லோரும் கோவிலுக்கு சென்று அவரவர் மதக் கடவுளை வேண்டுகிறோம்!
சென்னை மாநகருக்கு-குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகளை-அதிலும் பழுதான, பழமையான குடியிருப்புகளை அகற்றி 2250 புதிய குடியிருப்புகளை புதிதாக கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூபாய் 204.36 கோடி ரூபாய்க்கு கேட்காமலே நிதி ஒப்புதல் அளித்து-
சென்னையில் டாக்டர் ஆர்.கே.நகர், ரங்கநாதபுரம், பார்த்தசாரதிபுரம்,பெரம்பூர் சத்தியவானிமுத்துநகர், எழும்பூர் நேரு பார்க் திட்டம், பிள்ளையார் கோவில் திட்டம், சேப்பாக்கம் நாவலர் நகர், அயோத்திகுப்பம், கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆண்டிமான்ய தோட்டம் மற்றும் பல்லக்குமான்ய தோட்டம் ஆகிய இடங்களில்-புத்தம் புதிய குடியிருப்புகளை கட்டி வழங்க உள்ளார்.
இத்திட்டத்தில்-தமிழகம் முழுமையும் 3500 குடியிருப்புகளுக்கு 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள் அதில் சென்னைக்கு மட்டும் 2550 குடியிருப்புகளுக்கு ரூபாய் 204.36 கோடியாகும் அதாவது 73 சதவீதமாகும், ஆம்- எங்கள் தெய்வதாயின் தலைப்பிள்ளை சென்னை மாநகருக்கு வாரி வழங்கிய எங்கள் தெய்வத்திற்கு-இம்மாமன்றத்தின் இதயத்தை-கையொலி மூலம் காணிக்கையாக்குகிறோம்.
ஈரான் சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 16 பேரை தனது துரித முயற்சிகளால் மீட்டு வந்திருக்கும் ஈரிலை இயக்கத்தின் ஈகையுடைய தாய்க்கு இந்த மாநகராட்சி மன்றத்தின் உளமார்ந்த நன்றியும், நெஞ்சார்ந்த போற்றுதலும்.
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு... என்றே அலைமீது வலைகொண்டு வாழும் மீனவச் சமூகத்திற்கு எப்போதும் அரணாக இருப்பது இலைகொண்ட இயக்கம்தான் என்பதை இந்த நாடே அறியும். அதற்கு கூடுதல் சான்றாகவே அமைந்திருக்கிறது ஈரான் சிறையில் வாடிய 16 தமிழக மீனவர்கள் நம் தாயின் முயற்சியால் மீட்கப்பட்டிருக்கும் பெருமை மிக்க நிகழ்வு.
தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் ஈரான் நாட்டுக் கடல் எல்லைப் பகுதிக்குள் வழிதவறி சென்றதன் காரணமாக, அந்நாட்டு கடலோரக் காவல்படை கைது செய்து, அவர்களை கடந்த 9 மாதங்களாக ஈரான் சிறையில் அடைத்திட்டதையொட்டி, அவர்களை விடுவிக்க தொடர்ந்து நம் பேரறிவுத் தாய் இந்திய பிரதமருக்கு கடிதங்கள் எழுதி வலியுறுத்தியும், அதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டுத் தூதரகத்துடனான தொடர்புகளால் சிறையிலிருந்த தமிழக மீனவர்களை நம் தாய் ஆளும் அரசு தற்போது மீட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில், சிறையில் வாடிய 16 மீனவர்களுடைய குடும்பங்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு நம் வாஞ்சைக்கொண்ட தாயின் பொற்கரங்கள் தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கியது என்பதும் கனிவின் உருவாக நம் காவியத் தாய் திகழ்கிறார் என்பதற்கு கண்முன் சாட்சி!
இந்நிலையில், நம் கருணைத் தாயின் கடும் முயற்சியின் பலனாக 16 மீனவர்களும் ஈரான் நாட்டு சிறையிலிருந்து திங்கட்கிழமை விடுவிக்கப்பட, 16 மீனவர்களும் செவ்வாய்க்கிழமை மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
நம் கனிவுமிகு தாயின் கட்டளையின்பேரில் மும்பை சென்று 16 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் வரவேற்று, அவர்களின் சொந்த கிராமங்களுக்கு தமிழக அரசின் செலவிலேயே அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தும், மீனவர்களின் நலனை கண்ணும் கருத்தோடும் காத்திருக்கிறது நம் காவியத்தாயின் கழக அரசு!
துடுப்பை நம்பி அடுப்பெரிக்கும் உழைப்பாளிச் சமூகம் நம் காவியத்தாயை கைகூப்பி வணங்குகிறது! கண்ணீர் பெருக நன்றி உரைக்கிறது!
அவ்வழியிலே இந்த சென்னை மாநகராட்சி பெருமன்றமும் காலத்தே விரைந்து கருத்தோடு கடமையாற்றி, சிறைகளில் வாடிய மீனவர்களை சிரமேற்கொண்டு மீட்டுவந்த நம் அன்னைத் திருமகளாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மனதார வணங்கி போற்றுகிறது.
சிறப்பு தீர்மானம்: 5
தமிழகத்தின் தானிய களஞ்சியம் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டமாகும்.
இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என மூன்று மாவட்டங்களாக பிரிந்தாலும் நெல் சாகுபடியை தவிர வேறு எதுவும் பயிரிடாத சழ்நிலையில் அந்த விவசாய பெருமக்கள் வெள்ள நேரத்தில் நெற்பயிர் மூழ்கியும், வறட்சி காலத்தில் நெற்பயிர் கருகியும் மீறி விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய- அரசு தேவைக்கு ஏற்ப நேரடி கொள்முதல் நிலையங்களை தொடங்கி ஒவ்வொரு பருவத்திற்கும் நடத்தி வருகிறது. ஆனால் , டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் நெல்லை பயிரிடும் உழவர் பெருமக்கள் தங்களது விளைபொருளை தனியாரிடம் விற்று கிடைத்த விலையை பெற்று வந்தனர்.
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுமையும் உள்ள விவசாய பெருமக்கள் அனைவரும் தங்களது விளை பொருளான நெல்லை விற்பனை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய வற்றில் புதிதாக கொள்முதல் நிலையம் ஆரம்பிக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டு உலகோர்க்கு உணவளிக்கும் உழவர் பெருமக்களின் வாழ்கைக்கு ஒளி ஏற்றி உள்ளார்கள்.
அத்துடன் நெல்லுக்கு குவின்டால் ஒன்றிற்கு மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான மோட்டா ரகத்திற்கு ரூ1310 உடன் தமிழக அரசு சார்பாக ரூ50 சேர்த்து ரூ1360 யும்,
சன்ன ரக நெல்லுக்கு குவின்டால் ஒன்றிற்கு மத்திய அரசு அறிவித்த ரூ1345 உடன் தமிழக அரசு சார்பாக ரூ70 சேர்த்து ரூ1410 வழங்க அறிவித்து தமிழக உழவர் பெருமக்களின் ஏகோபித்த நல்ல ஆசியை பெற்றார்கள்.
ஆகவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இம்மாமன்றம் தனது பலத்த கையொலி மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
சிறப்பு தீர்மானம்: 6.
'சினிமா' என்ற பொழுதுபோக்கு ஊடகம் ஒன்று இன்று இல்லையெனில் உலக மக்களில் பாதி பேர்-பைத்தியம் பிடித்து-அலைவார்கள்-
உலகின் பாதி குடும்பம் பிரிந்திருக்கும்,
ஒரு நாட்டின் கலாச்சாரம் பண்பாடு அன்று இலக்கியங்களில் இருந்தாலும்,
இன்று நேரடியாக சினிமா என்ற ஊடகம் ஒன்றினால்தான் அறிய முடியும் என ஒரு பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் கூறியுள்ளார்.-
அந்த அளவிற்கு-சினிமா என்பது மனித வாழ்வின் வழியாகவும், ஒளியாகவும் ஒன்றாகி விட்ட ஒன்றாகும்.
மற்றொரு அதிசயம் என்னவென்றால்-
உலகம் முழுவதும் நம் தமிழர்கள் வியாபித்திருந்தாலும், அங்கே பிறக்கும் நம் தமிழ் குழந்தைகளுக்கு, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, என்ற உறவுகள் என்னவென்றே தெரிந்திருக்காது-ஏன் நம் நாட்டின் நகரபகுதிகளிலும் இதே நிலை தான். அந்த உறவு முறைகளின் பலத்தை-அவர்களுக்கு நினைவூட்டி கொண்டிருப்பது-தமிழ் சினிமாக்கள் தான்,
அதுமட்டுமல்ல-
நம் தமிழ் சினிமா நம் தமிழகத்திற்கு ஐந்து முதலமைச்சர்களை தந்து பெருமை தேடிக்கொண்டது.!
இந்திய சினிமா நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைத்தது.
ஒவ்வொரு சினிமாவும்-
ஏழுபேரால் சிந்திக்கப்பட்டு-
எழுபது பேரின் நேரடி உழைப்பாலும்-
எழுநூறு பேரின் மறைமுக உழைப்பாலும்-எழுபதாயிரம் பேரின் உதவியால்-
திரையரங்கில் அன்றாடம் ஏழு லட்சம் பேர்-தமிழகத்தில் திரைப்படம் பார்கிறார்கள்-தமிழகத்தில் உள்ள 7.213 கோடி மக்கள் அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் பார்க்கும் ெதாலைக்காட்சியின் தாயான சினிமாவின் 100 வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பெருமை படுத்தியது மட்டுமின்றி அவ்விழாவிற்கு ரூபாய் 10 கோடியை அள்ளிவழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மாமன்றம் -தனது கையொலி மூலம் மனதார பாராட்டி மகிழ்கிறது.
இம்மாமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.