எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம்,மே.14 - திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிலாத 41 ஆயிரத்து 848 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் படுதோல்வி அடைந்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களுடைய தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டனர். ஒருவர் ஒரு தொகுதியிலோ அல்லது இரண்டு தொகுதியிலோதான் போட்டியிட முடியும். அதனால் தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் இருந்துதான் பிரசாரத்தை தொடங்கினார். ஸ்ரீரங்கம் தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஜெயலலிதா சென்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்தார். ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போதே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேலும் தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இது அ.தி.மு.க. வெற்றியை மேலும் உறுதி செய்தது. ஜெயலலிதாவும் அவர் தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய வைணவன கோயில்கள், சைவ கோயில்களில் பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யப்பட்டு ஜெயலலிதாவுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. மேலும் பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அ.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் ஜெயலலிதா வெற்றிபெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று நேர்த்திகடனாக தங்கத்தேர் இழுத்தனர். அதன்படி தமிழக தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிகிடைத்துள்ளது. மேலும் அ.தி.மு.க. வு மட்டும் 152 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா அமோக வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆனந்தனை விட 41 ஆயிரத்து 848 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்த ஓட்டுக்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 962 ஓட்டுக்களாகும். இதில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 808 ஓட்டுக்கள் பதிவாகின. ஜெயலலிதாவுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 328 ஓட்டுக்கள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக தி.மு.க. வேட்பாளர் ஆனந்தனுக்கு 63 ஆயிரத்து 480 ஓட்டுக்கள் கிடைத்தன. இறுதியில் ஜெயலலிதா 41 ஆயிரத்து 848 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ. க. வேட்பாளர் கே.எஸ். அறிவழகன் உள்பட 21 பேர் டெபாசிட் இழந்தனர். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை ஜெயலலிதா நேரடியாக வர முடியாததால் அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட பொருளாளர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். உடன் திருச்சி எம்.பி., குமார், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன் ஸ்ரீரங்கம் முன்னாள் எம்.எல்.ஏ.பரஞ்ஜோதி ஆகியோர் உடன் இருந்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர்ந்து 8-வது முறையாக அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.