முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியா சர்ச் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

லாகோர், நவ.4 - நைஜீரியாவில் உள்ள சர்ச் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நேஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நிக்போர் நகரில் டொமினிகன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் தின விழா கொண்டாடப்பட்டது. எனவே இந்த தேவாலயத்தில் பலர் கூடி பிரார்த்தனை செய்தனர். 

அப்போது அங்கு அனம்பரா மாகாண கவர்னர் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 17 பேர் இறந்தனர். 60 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவம+னையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே 28 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்