தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.15-நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 203 இடங்களில் மகத்தான வெற்றிப்பெற்று ஜெயலலிதா தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு வென்ற இடங்கள் வருமாறு;-
அ.தி.மு.க. 160 இடங்களில் போட்டியிட்டு 146 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.
அ.தி.மு.க. வெற்றிப்பெற்ற தொகுதிகளின் விபரம் :-
ஸ்ரீரங்கம், ராசிபுரம், கோவை தெற்கு, அறந்தாங்கி, பழனி, நாகப்பட்டினம், செய்யூர், சீர்காழி, குளித்தலை, வீரபாண்டி, கன்னியாகுமரி, கிருஷ்ணராயபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், அம்பாசமுத்திரம், தஞ்சை, மதுராந்தகம், ஒரத்தநாடு, பல்லடம், உடுமலை, உளுந்தூர்பேட்டை, சங்ககரி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, தியாகராயநகர், சாத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு மேற்கு, ஆலங்குடி, கடையநல்லூர், நாகர்கோவில், சோழவந்தான், அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, மணப்பாறை, ஊட்டி, விராலிமலை, மேட்டுப்பாளையம், பூம்புகார், ஏற்காடு, திருச்சி கிழக்கு, உத்திரமேரூர், சிவகாசி, ராஜபாளையம், திருப்பூர் வடக்கு, தாராபுரம், அவினாசி, துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், சேலம் மேற்கு, குமாரபாளையம், ஆத்தூர், திருச்சி மேற்கு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கீழ்பெண்ணாத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, திண்டிவனம், திருமயம் மயிலம், நத்தம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், பவானி, கந்தர்வகோட்டை, கோபி, வில்லிவாக்கம், மாதவரம், காங்கயம், பல்லாவரம், திரு.வி.க. நகர், மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, கவுண்டம்பாளையம், புவனகிரி, வேதாரண்யம், நன்னிலம், இடைப்பாடி, போடி, ஓமலூர், மடத்துக்குளம், திருவையாறு, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, மணச்சநல்லூர், தாம்பரம், வாசுதேவநல்லூர், கள்ளக்குறிச்சி, திருமங்கலம், பாலக்கோடு, முசிறி, சங்கரன்கோவில், பாபநாசம், நெய்வேலி, விழுப்புரம், முதுகுளத்தூர், பரமக்குடி, துறையூர், சோழிங்நல்லூர், பொன்னேரி, திருவொற்றியூர், அண்ணாநகர், ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூ, கோவை வடக்கு, சிங்காநல்லூர், மதுரை வடக்கு, ஆலங்குளம், வேலூர், காட்டுமன்னார் கோவில், பாப்பிரெட்டிபட்டி, வாணியம்பாடி, திருவள்ளூர், வேளச்சேரி, திருப்பத்தூர், மதுரை மேற்கு, சங்கராபுரம், வானூர், ஊத்தங்கரை, சேலம் தெற்கு, கடலூர், அரக்கோணம், மதுரை கிழக்கு, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, பர்கூர், அம்பத்தூர், குறிஞ்சிப்பாடி, ஆண்டிப்பட்டி, நெல்லை, மேலூர், வேடசந்தூர், மானாமதுரை, கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி, செய்யாறு, காரைக்குடி.
தே.மு.தி.க (29) இடங்களில் வெற்றி:
ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், விருதுநகர், செங்கல்பட்டு, திருச்செங்கோடு, விருகம்பாக்கம், ஈரோடு கிழக்கு, செங்கம், கெங்குவள்ளி, மதுரைமத்தி, சேந்தமங்கலம், ஆலந்தூர், திட்டக்குடி, எழும்பூர், ராதாபுரம், திருப்பரங்குன்றம், பண்ருட்டி, மயிலாடுதுறை, திருத்தணி, தர்மபுரி, பேராவூரணி, திருவெறும்பூர், மேட்டூர், சேலம் வடக்கு, சோளிங்கர், விருத்தாசலம், ஆரணி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற தொகுதிகள்:
கீழ்வேளூர், மதுரை தெற்கு, திருப்பூர் தெற்கு, பெரம்பூர், மதுரைவாயல், பெரியகுளம், திண்டுக்கல், சிதம்பரம், அரூர், விக்கிரவாண்டி.
இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற இடங்கள்:-
திருத்துறைப்பூண்டி, வால்பாறை, குடியாத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், பவானிசாகர், புதுக்கோட்டை, சிவகங்கை, பொன்னாகரம், தளி.
மனிதநேய மக்கள் கட்சிக்கு கிடைத்த இடங்கள்:-
ராமநாதபுரம், ஆம்பூர்.
புதிய தமிழகம் வென்ற தொகுதிகள்:-
ஓட்டப்பிடாரம், நிலக்கோட்டை.
ச.ம.க வென்ற இடங்கள்:-
தென்காசி, நாங்குனேரி
பார்வர்டு பிளாக்:-
உசிலம்பட்டி.
இந்திய குடியரசு கட்சி:-
கே.வி.குப்பம்.
கொங்கு இளைஞர் பேரவை:-
பரமத்தி, வேலூர்.
தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள்:-
திருவாரூர், குன்னூர், பத்மநாபபுரம், திருச்சுழி, கம்பம், சேப்பாக்கம், திருச்செந்தூர், பாளையங்கோட்டை, காட்பாடி, திருவிடைமருதூர், லால்குடி, கும்பகோணம், அரவக்குறிச்சி, மன்னார்க்குடி, திருவாடானை, ஆத்தூர், குன்னம், வேப்பனப்பள்ளி, கொளத்தூர், ஒட்டன்சத்திரம், கூடலூர்.
காங்கிரஸ் வென்ற இடங்கள்:-
விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பட்டுக்கோட்டை, ஓசூர்.
பா.ம.க.வென்ற இடங்கள்:-
ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியும் உத்தரவு அமலுக்கு வந்தது
23 May 2022சென்னை : மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
-
குடிநீர் வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 May 2022சென்னை : குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இ
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
23 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
-
இந்தியாவில் 2,022 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
23 May 2022புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய அணியில் மீண்டும் இடம்: நீங்கள் உங்களை நம்பினால் போதும் - தினேஷ் கார்த்திக்
23 May 2022நீங்கள் உங்களை நம்பினால் போதும் என்று தினேஷ் கார்த்திக் டுவீட் செய்துள்ளார்.
-
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்? இன்று முதல் பிளே-ஆப் சுற்று: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
23 May 2022ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.
-
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்: சிறப்பு உரிமை குழு முன்பு ஆஜராகி பெண் எம்.பி நவ்நீத் ராணா விளக்கம்
23 May 2022புதுடெல்லி : சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி : கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
23 May 2022திருவனந்தபுரம் : கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பா.ஜ.க ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது : மேற்குவங்க முதல்வர் விமர்சனம்
23 May 2022கொல்கத்தா : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
-
ஆடுகளத்தில் இலங்கை வீரர் மெண்டிஸுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
23 May 2022வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அ
-
நாளை எலிமினேட்டர் சுற்று: பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற உதவிய மும்பைக்கு கோலி நன்றி
23 May 2022பெங்களூரு நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
-
பிரெஞ்ச் ஓபன் போட்டி: முகுருசா அதிர்ச்சி தோல்வி
23 May 2022பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
11 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்: 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு
23 May 2022புதுடெல்லி : 11 மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
மோசமான வானிலை எதிரொலி: சென்னை-டெல்லி இடையே 4 விமான சேவைகள் ரத்து - பயணிகள் தவிப்பு
23 May 2022டெல்லி : மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 24-05-2022
24 May 2022 -
போா்க் குற்றம்: ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்
24 May 2022கீவ் : உக்ரைனில் போா்க்குற்றத்துக்காக ரஷ்ய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
-
ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு
24 May 2022டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
24 May 2022கொழும்பு : இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கிரிப்டோகரன்சியில் ஒரு டாலரை கூட முதலீடு செய்யவில்லை: பில்கேட்ஸ்
24 May 2022வாஷி்ங்டன் : கிரிப்டோகரன்சியில் தான் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெயிலின் அளவு அதிகரிப்பு : லண்டன் ஆய்வாளர்கள் தகவல்
24 May 2022லண்டன் : கடந்த மார்ச் - ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளார
-
பிரதமர் மோடியிடம் இந்தியில் பேசிய ஜப்பானிய சிறுவன்
24 May 2022டோக்கியா : ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
-
போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் மட்டுமே பேச தயார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
24 May 2022டாவோஸ் : போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.