முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட மதகுருவுக்கு சிறை

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

ரோம், டிச. 8 - எகிப்தை சேர்ந்தவர் ஒசாமா முஸ்தபா ஹாசன் நசீர். இவரை அபுஓமர் என்றும் அழைப்பர். முன்னாள் மதகுரு. 

கடந்த 2000_ம் ஆண்டில் அரசியல் தஞ்சமாக இத்தாலிக்கு வந்து தங்கினார். இந்த நிலையில், கடந்த 2003 _ம் ஆண்டு மலன் நகரில் வைத்து இவரை இத்தாலி ரகசிய போலீசாரும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் இணைந்து கைது செய்தனர். 

இவர் 2000 முதல் 2003 ம் ஆண்டு வரை பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு இத்தாலியில் பல வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதகுரு ஹசன் நசீருக்கு 6 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்