முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களை விடுவிக்க இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, டிச.17 - கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மனிதநேயஅடிப்படையில் தங்கள் நாட்டு மீனவர்களை விடுவிக்குமாறு இந்தியாவிடம், இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி இலங்கை மீன்வளத் துறை தலைவர் நிமல் ஹெட்டியராச்சி நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை மீனவர்கள் 213 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு உள்பட தென் மாநில சிறை களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாளானவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களை இந்தியா மனித நேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

      

   

        

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்