இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.17 - ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் ரவி சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சங்கரராமன் கொலை வழக்கு, ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கு ஆகியவற்றில் ஜெயேந்திரருடன் கைது செய்யப்பட்டவர் ரவிசுப்பிரமணியன். தற்போது காஞ்சிபுரம் சப்_ஜெயிலில் விசாரணை கைதியாக உள்ள இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:_
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில், என்னை விஷ்ணு காஞ்சி போலீசார் 26_12_2004 அன்று கைது செய்தார்கள்.
பின்னர், சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை 2002_ம் ஆண்டு கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், பட்டினம்பாக்கம் போலீசார் என்னை 5_1_2005 அன்று கைது செய்தனர். இந்த 2 வழக்குகளிலும் போலீசாரால் நான் அப்ரூவராக ஆக்கப்பட்டேன்.
இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த புதுச்சேரி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு, குற்றம் சுமத்தப்பட்ட நான் உட்பட அனைவரையும் விடுதலை செய்து 27_11_2013 அன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் என்னை கோர்ட்டு விடுதலை செய்த நிலையில், ராதாகிருஷ்ணனை கொலை முயற்சி வழக்கில், விசாரணை கைதியாக தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளேன்.
சங்கரராமன் கொலை வழக்கு, ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவருக்கும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியில் சென்று விட்டனர். ஆனால், நான் மட்டும் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளேன்.
மேலும், இந்த இரண்டு வழக்குகளிலும், என்னை எப்படி கட்டாயப்படுத்தி அப்ரூவராக மாற்றினார்கள் என்பதை விளக்கமாக கோர்ட்டில் தெரிவித்துள்ளேன்.
இதனால், இரண்டு வழக்குகளிலும் நான் பிறழ் (பல்டி) சாட்சியாக அறிவிக்கப்பட்டேன்.
இந்த வழக்குகளில், என் மீது கூட்டு சதி செய்ததாக மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட சங்கரராமன், கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை.
ஒருவேளையில் தற்போது நிலுவையில் உள்ள ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் நான் குற்றவாளியாக கோர்ட்டு கருதும் பட்சத்தில், எனக்கு வழங்கப்படும் தண்டனையை விட அதிக ஆண்டுகள் ஜெயிலில் இருந்து வருகிறேன். .
நான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு, அவ்வப்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
இப்போது, சங்கரராமன் கொலை வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்காமல் ஜெயில் இருந்து வருகிறேன். எனவே இந்த ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.புருஷோத்தமன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து ரவிசுப்பிரமணியனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், "ரவிசுப்பிரமணியன் ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் ஜாமீனை சென்னை சைதாப்பேட்டை 23_வது குற்றவியல் கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின்னர், சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வரும் (ராதாகிருஷ்ணன்) கொலை முயற்சி வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும்" என்று நீதிபதி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 6 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 3 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 6 hours ago |
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி: படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இளைஞர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார்: மத்திய நிதி அமைச்சர் பேச்சு
01 Apr 2023இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 4.46 கோடி செலவு
01 Apr 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளிநாட்டு பயணங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க போலீசார் முடிவு
01 Apr 2023சென்னை : ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
பத்து தல விமர்சனம்
01 Apr 2023பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு.
-
சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பலி
01 Apr 2023கார்டூம் : சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் மை டியர் டயானா
01 Apr 2023நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்
-
ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: ஜெலன்ஸ்கி சூளுரை
01 Apr 2023கீவ் : போர் தொடங்கி 400 நாள் போர் நிறைவடைந்த நிலையில், ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் என உக்ரைன் அதிபர் சூளுரைத்துள்ளார்.
-
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த இளையராஜா
01 Apr 2023MAA AAI புரடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் விமர்சையாக நடந்த ஆழித்தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
01 Apr 2023திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது.
-
‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தைவான் சென்றார் கமல்ஹாசன்
01 Apr 2023‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
-
பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா
01 Apr 2023பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை செய்தது.
-
நாவல் படத்தை இயக்கும் ஐசுஜான்சி
01 Apr 2023கதை திரைக்கதை வசனம் எழுதி நாவல் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பெண் இயக்குனரான ஐசுஜான்சி.
-
கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்கு பிறகு சித்து விடுதலை
01 Apr 2023பாட்டியாலா : கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை முடிந்து நேற்று சிறையில் இருந்து சித்து விடுதலை ஆனார்.