எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.21 - மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கலை விழா குலிம் சாலையில் புக்கிட் மெர்டஜாம் என்ற இடத்தில் செயின்ட் ஆன்ஸ் கலை அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வையொட்டி ஏழை மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆர். கணினி மையத்தினை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ஓய்.பி.ராமசாமி திறந்து வைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரால் அம்மா இ நூலகத்தினை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் திறந்து வைத்தார்.
மாலையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். கலை விழாவிற்கு பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமை வகிக்க, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேடையில் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டு பல்வேறு நடனக்கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். எம்.ஜி.ஆர். தோற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த விழாவிற்காக மலேசியா முழுவதும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்றத்தினர், அ.தி.மு.க. நிர்வாகிகள் (பாக்யநாதன் உட்பட) ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் (சென்னை, கேவை, புதுவை) ஏராளமானோர் வந்திருந்தனர்.
விழாவில் எம்.ஜி.குமார் வரவேற்புரையாற்றிட, பாலன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அம்மா இநூலகம் திறப்பு விழாவிலும் எம்.ஜி.ஆர். கலை விழாவிலும் அ.தமிழ்மகன்உசேன் சிறப்புரையாற்றியபோது எம்.ஜி.ஆர். சிறப்புகளை பற்றியும், 1956_ல் தமிழ்நாட்டில் முதன்முதலாக எம்.ஜி.ஆர். தொடங்கியதையும், 1972_ல் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கியபோது தமிழ்நாட்டிலேயே தனது முதல் ஆதரவைத் தெரிவித்து தாமரை கொடி ஏற்றியதையும் நினைவு கூர்ந்தார்.
கட்சியின் (அ.தி.மு.கா.) முதல் குமரி மாவட்டச் செயலாளராக எம்.ஜி.ஆர். என்னை நியமித்தார். அதிலிருந்து 40 ஆண்டுகள், புரட்சித்தலைவரைப் போலவே புரட்சித்தலைவி அம்மாவும் என்னை அன்பு காட்சி ஆதரித்தார். அவரது கருணையுள்ளத்தால் நாந் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டேன். கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரானேன். என்னை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக்கினார். இப்படி அவர் கோடிக்கணக்காந எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களையும் தாயுள்ளத்தோடு அன்பு செலுத்தி அரவணைத்து காப்பாற்றி வருகிறார். இந்திய துணை கண்டித்தில் இன்று வேறு எந்த தலைவரிடத்திலும் கான முடியாத பண்பாகும்.
தமிழகத்திலுள்ள மக்களை மட்டுமின்றி இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் ஆதரவாக அவர்கள் நல்வாழ்விற்கு ஆதாரமாகவும் விளங்கி வருகின்ற ஒரே தலைவி ஜெயலலிதாதான். இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக சட்டமன்றத்திலும் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி ராஜபக்சேவுக்கு எதிராக உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் தலைவர் அவர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் பிரதமர் அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
கல்விக் கண் தந்த கர்மவீரர் காமராசருக்குப் பின் கல்வியை மேம்படுத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப்பின் கல்வியின் மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா அரும்பாடுபட்டு வருகிறார். ப்ளஸ் ஒன் ப்ள்ஸ்டூ மாணவ, மாணவியர் அனைவருக்கும் விலையின்றி மடிக்கணினி (லேப்டாப்) சீருடைகள் புத்தகங்கள் கல்வி கட்டணம் மாணவ செல்வங்களின் எதிர்காலம் தமிழ்நாட்டில் சிறப்பானதாக இருக்கிறது என்று விரிவாக எடுத்துச் சொன்னார் அ.தமிழ்மகன்உசேன்.
இறுதியுரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி எம்.ஜி.ஆர். மீது தனக்குள்ள பற்றுதலை பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லி வெளிப்படுத்தினார். மேலும் அவர் ராஜபக்சேயின் கொடுமை ஆட்சிக்கு எதிராக காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என தீர்மானம் போட்ட முதல்வர் ஜெயலலிதா துணிவான செயலைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் தமிழ்மகன்உசேன் மூலமாக தமிழக முதல்வருக்கு என் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட