முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகரப்புற ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சனிக்கிழமை, 21 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.21 - தமிழகத்தில் 10 நகரப்புற ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து முதன்மை செயலாளர் ஷீலா ராணிசுங்கத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

1. எம்.ராமசுப்பிரமணி டி.ஐ.ஜி. காஞ்சிபுரம் பகுதி , திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார்.

 

2. வினித்தேவ் வாங்கேட் டி.ஐ.ஜி. விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டார்.

 

3. கே.எஸ்.நரேந்தரன் நாயர் எஸ்.பி. ஸ்பெஷல் டிவிசன் சி.ஐ.டி. சென்னை, தூத்துக்குடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். 

 

4. பகலவன் எஸ்.பி. கடலூருக்கு மாற்றப்பட்டார்.

 

5. ஜி.சம்பத்குமார் எஸ்.பி. கிரைம் பிரான்ஸ் சி.ஐ.டி சென்னை, வேலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார்.

 

6. ஈ.எஸ்.உமா உதவி ஆணையாளர் சட்டம் ஒழுங்கு கோயம்புத்தூர் நகர், கோவை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

 

7. எம்.டி.கணேஷமூர்த்தி எஸ்.பி. தமிழ்நாடு கமாண்டோ படை சென்னை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யாக மற்றப்பட்டார். 

 

8. ஏ.அருண் எஸ்.பி. திருப்பூர், கன்னியாகுமரிக்கு மாற்றப்பட்டார்.

 

9. பி.புவனேஷ்வரி ஏ.ஐ.ஜி. நிர்வாகம் சென்னை, திருவண்ணாமலை எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

 

10. சென்னை அண்ணாநகர் கமிஷனராக மாற்றப்பட்ட அஸ்ராகார்க் திரும்பவும் மதுரைக்கே எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்