எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச. 26 - திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுவின் மூன்றாவது கூட்டம் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நேற்று (26_12_2013) நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுவின் மூன்றாவது கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நேற்று (26_12_2013) எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் முனைவர். மூ. இராசாராம், முன்னிலை வகித்தார். செய்தித் துறை இயக்குநரும் திரைப்படத் துறையினர் நலவாரியத்தின் உறுப்பினர் செயலருமான ஜெ.குமரகுருபரன், வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில், 302 பயனாளிகளுக்கு ரூ.10.14 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:_
முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி திரைப்படத் துறையினர் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் முதற்கட்டமாக 38 பயனாளிகளுக்கு ரூ1,98,000_ மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக 426 பயனாளிகளுக்கு ரூ11,25,000_ மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் தற்போது ரூ 11,49,500டி_ நலத்திட்ட உதவிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். அதில் மூன்றாவது கட்டமாக இப்போது 302 பயனாளிகளுக்கு ரூ. 10.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
திரைப்படத் துறையினர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள் திரைப்படத் துறையினர் நலவாரியத்திற்கு இது போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிபயன் பற்றிய புதிய பாடப்பிரிவை துவக்கி அதற்கு ரூ3.69 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டவும், திரைப்படக்கல்லுரியில் உள்ள முன்காண் திரையரங்கை ரூ.99 லட்சம் செலவில் நவீனப்படுத்தவும் ரூ.1 கோடியே 83 லட்சம் செலவில் செல்வந்தர் மாளிகை மற்றும் டப்பிங் திரையரங்கை படப்பிடிப்பு தளமாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 2 கோடி செலவில் திரைப்படக் கல்லுரி மாணவர்களுக்கு புதிய தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது.
மேலும் ஒரு முத்தாய்ப்பாக முதலமைச்சர்அவர்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 61 கோடி செலவில் கலையரங்கம் கட்டவும், ரூ.2 கோடி செலவில் மாநில செய்தி நிலையத்திற்கான கட்டிடம் கட்டவும் அடிக்கல் நாட்டியுள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழ் நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்கள் வளர்ந்து வரும் நவீனத்திற்கு ஏற்ப கலைத்துறையில் புதிய யுத்திகளை உருவாக்கி கலைத்துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் திரைப்படத் துறையினர் நலவாரியத்தின் செயல்பாட்டினை மேலும் சிறப்பிக்கும் வகையில் உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப தமிழக அரசு செயல்படும் என உறுதி அளிக்கிறேன். பல்வேறு அலுவல்களுக்கிடையே இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த குழு உறுப்பினர்களுக்கும், ஏனைய அரசுத்துறை அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, .லியாகத்அலிகான்இப்ராஹிம் ராவுத்தர், மோகன்காந்திராமன், ராமராஜன் (திரைப்படநடிகர்), டி.கே.கலா மற்றும் நிதித்துறை கூடுதல் செயலர் கு.அண்ணாத் துரை, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் பி.கருப்பசாமி, உள்துறை துணைச் செயலாளர் (சினிமா) து.முத்துசாமி மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.