எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.22 - உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள மேட்டுபாளையம்- ஊட்டி மலை ரயிலை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாக்க வேண்டுமென்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இமயமலையைவிடப் பழமையான தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி
மலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான மலைகளின் அரசி என்று பெருமையோடு அழைக்கப்படும் nullநீலகிரி மாவட்டம், தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கூடல் பகுதியாகும்.
இம்மலை மாவட்டத்தில், தோடர், படுகர், குரும்பர் எனப்
பழங்குடியினர்களான ஆதிவாசிகள், பல்வேறு இன, மொழி,
கலாச்சாரங்களைக் கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இம்மலை மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,240 மீட்டர் (7216 அடி) உயரத்தில் இருக்கின்றது. எனவே, கோடை காலங்களில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் போன்ற இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கி விடுகின்றனர்.
இயற்கை அன்னை மரகதக் கம்பளம் விரித்ததைப் போன்று பச்சைப் பசேல் எனத் தோன்றும் ரம்மியமான காட்சியைப் பார்த்து யாரும் பரவசப்படாமல் இருக்க முடியாது. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக பல்லுயிர் பெருக்கம் கொண்ட பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக nullநீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருக்கின்றது. அவற்றில் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்று மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை இரயில். முதற்கட்டமாக 1899 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உலகின் மிகவும் இதமான தட்பவெப்ப நிலை நிலவும் நகரங்களில் ஒன்றான குன்னூர் வரை இயக்கப்பட்டது; இரண்டாம் கட்டமாக 1908 ஆம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டி வரை nullநீட்டிக்கப்பட்டது.
ஆக்ராவின் தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு போன்று நூறாண்டு கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இம்மலை ரயில், குகை பாதை, பாலங்கள், அருவிகளைக் கடந்து வான வீதியில் ஊர்ந்து செல்லும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி என்பது மயிர்க்கூச்செரியும். வாழ்வில் எக்காலத்திலும் மறக்க முடியாத உன்னத அனுபவம் பொறியியல் துறையின் அதிசயம் தான். மலை இரயிலின் நீnullராவி எஞ்ஜின்கள், இயற்கை அழகை கண்டு இரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரயில் பெட்டிகள், பழமை மாறாத இரயில் நிலையங்கள் என்று பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட மலை இரயிலை ஆஸ்திரேலிய நாட்டின் பேராசிரியர் ராபர்ட் லி என்பவரின் தலைமையிலான குழு உலக பாரம்பரியங்களை தேர்வு செய்யும் யுனெஸ்கோ அமைப்பு 2005 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஊட்டி மலை இரயில் சமீபகாலமாக அவ்வப்போது பழுதுபட்டு பயணத்தின் பாதி வழியிலேயே நின்றுவிடுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மத்திய அரசு இம்மலை இரயிலுக்குத் தனிக் கவனம் செலுத்தி சுற்றுலா முக்கியத்துவம் கருதி பழமை மாறாமல் நமது பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கின்ற வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கிட ஆவண செய்திட வேண்டும். ஒன்றைப் புதிதாக உருவாக்குவது கடினம்.
நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதைப் பாதுகாப்பது நமது
கடமை. பரந்துபட்ட இந்தியத் துணைக் கண்டத்தில் வடக்கே காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலான மிக நீnullண்ட இரயில் பாதையை நாள்தோறும் இலட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது உயிருடன் விளையாடுவதைப் போன்று சமீப காலமாக அதிகரித்து வரும் இரயில் தண்டவாளங்கள் விரிசல், உடைப்பு போன்றவை தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
இரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்யும் இடங்களில் அந்தந்த மாநில மொழிகளில் விண்ணப்பத்தாள்கள் அச்சடித்து வழங்கப்பட வேண்டும்; அம்மாநில மொழி தெரிந்தவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய இரயில் பாதைப் பணிகளை விரைந்து நடைமுறைப்படுத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.