எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மசாலா, மே. - 23 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 82 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னி லை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் டெக்கான் அணி தரப்பில், துவக்க வீரர் எஸ். தவான் அதிரடியாக ஆடி, அணிக்கு சிறந்த அடித் தளத்தை அமைத்துக் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக, ரவி டேஜா ஆடினார். இதனா ல் அந்த அணி கெளரவமான ஸ்கோரை எட்டியது.
பின்பு பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஏ. மிஸ்ரா அபாரமாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு ஆதர வாக கிறிஸ்டியன், டுமினி, ஸ்டெயின் மற்றும் ஓஜா ஆகியோர் பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசா லாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கத்தில் 67 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், கேப்டன் கிரேக் ஒயிட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின .
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. டெக்கான் சார்ஜர்ஸ் தரப்பில், எஸ். தவான் மற்றும் ரவிடேஜா இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
முதலில் களமிறங்கிய டெக்கான் அணியின் துவக்க வீரர்கள் அதிரடி யாக ஆடி ரன்னைக் குவித்தனர். இதனால் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது குறிப்பிடத்தக்கது.
டெக்கான் அணியின் துவக்க வீரரான எஸ்.தவான் 5 ரன் வித்தியாசத்தி ல் சத வாய்ப்பை நழுவவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த து. அவர் 57 பந்தில் 95 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 14 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
அவருடன் இணைந்து ஆடிய ரவிடேஜா, 41 பந்தில் 60 ரன்னை எடுத் தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 131 ரன்னைச் சேர்த்து அணிக்கு வலு சேர்த்த னர். தவிர, ஒயிட் 15 ரன்னையும், டுமினி 12 ரன்னையும் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் சார்பில், வல்தாட்டி 24 ரன்னைக் கொடுத்து 1 விக்கெ ட் எடுத்தார். ஹாரிஸ் 35 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார், பாட், சாவ்லா மற்றும் மெக்லாரன் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் 119 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை டெக்கான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்னில் சுருண்டது.
இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தர்மசாலாவில் நடைபெற்ற இந் த லீக்கில் 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற் றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
பஞ்சாப் அணி தரப்பில், கேப்டன் கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக, 37 பந்தில் 51 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக் கம். இறுதியில், அவர் கிறிஸ்டியன் வீசிய பந்தில் ஒயிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கேப்டனுக்கு அடுத்தபடியாக, சாவ்லா (13) மற்றும் டி. கார்த்திக் (11) இருவர் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். மற்ற வீர ர்கள் குறைந்த் ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
டெக்கான் அணி சார்பில், ஏ.மிஸ்ரா 9 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட்வீழ்த்தினார். தவிர, கிறிஸ்டியன், டுமினி, ஸ்டெயின் மற்றும் ஓஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக எஸ். தவான் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.