எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 24 - திருச்சி அருகே நேற்று காலை சாலை விபத்தில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்தார். அவரது மறைவிற்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் சர்வகட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா:- சாலை விபத்தில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சை அகால மரமணமடைந்தார் என்ற செய்தி கேட்டு நான் பேரதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். ஆற்றல் மிக்கவர், முன்னுக்கு வந்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையை மரணம் பறித்து விட்டது. ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறவனை பிரார்த்திக்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்:-
மத்திய உள்துறை அமச்சர் ப.சிதம்பரம் மந்திரியின் மனைவி பாத்திமா கனிக்கு அனுப்பி உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மரியம்பிச்சை, அகால மரணமடைந்தார் என்ற செய்த கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரோடு எனக்கு நேரடியாக பழக்கம் இல்லை என்றாலும், அவரைப் பற்றியும், அவருடைய கட்சி பணி பற்றியும் நான் அறிந்திருந்தேன். அவர் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சர் பதவியேற்று ஒரு வார காலத்திற்குள்ளேயே இதுபோன்று ஒரு துர்பாக்கியமான நிகழ்ச்சி நடத்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
தங்கள் வேதனையும், துயரமும் அளவிட முடியாதது என்பதை உணர்கிறேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த மரியம்பிச்சையின் ஆன்மா சாந்தி அடைய இறவனை பிரார்த்திக்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லாஹ்:-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் இரங்கல் செய்தியில்
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் வக்ஃபு வாரிய அமைச்சரான மரியம் பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.
அதிமுகவின் வீரத்தளபதிகளில் ஒருவராக விளங்கிய மரியம் பிச்சை அவர்கள் திருச்சியில் தலைவிரித்தாடிய ஊழல் மற்றும் அரசியல் அராஜகங்களைத் தகர்த்தெறிந்து மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
செயலாற்ற மிக்க மரியம் பிச்சையை இழந்து வாடும் அதிமுகவிற்கும், திருச்சி மேற்கு தெகுதி மக்களுக்கும், குடும்பத்தலைவரை இழந்து வாடும் மரியம் பிச்சை அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கெள்கிறேன்.
மூ.மு.க.சேதுராமன்:-
தமிழக சுற்றுச்சுழல் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற மரியம்பிச்சையின் அகால மரணம் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். கடந்த ஜந்தாண்டுகளாக அராஜக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடிய மரியம் பிச்சையின் மறைவு திருச்சி மாநகர மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மரியம் பிச்சையை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் தமிழக முதல்வர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மலைக்கேட்டை நகரில் வலம் வந்தவர் ஜெயலலிதா இட்ட கட்டளையை நிறைவேற்றுவதில் திருச்சி மாநகரில் முன்னணியில் நின்றவர். தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும்...வெற்றி என்றாவது நிச்சயம் என்கிற இலக்கணத்துக்கு உதாரணமாக அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். விபத்து மூலம் மரியம்பிச்சையை பறிகொடுத்து இருக்கிறோம். ஒரு வழிப் பாதை என்கிற நோக்கத்தில் புறநகர் சாலைகளில் அதிவேகமாக வாகனம் இயக்குவது ஆபத்து.வாகனங்களை இயக்கும்போது கூடுதலாக ஒரு ஒட்டுநர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மரியம்பிச்சையின் மரணம் நமக்கு உணர்த்துகிறது.
மரியம் பிச்சையின் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி பாத்திமாவுக்கும் மகன்களுக்கும் திருச்சி மேற்கு தொகுதியில் அவரை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.