எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செயின்ட் கிட்ஸ், மே. - 25 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் தீவில் நடைபெற்று வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4 - வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலை யில் உள்ளது. 4- வது நாளன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 427 ரன் என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆட்ட நேர முடிவில், 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து திணறி வருகிறது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 297 ரன்னை எடுக்க வேண்டி உள்ளது. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இந்தப் போட்டி யில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா தலைமையில் மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையிலா ன அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 போட்டிக ள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 2 - வ து டெஸ்ட் செயின்ட் கிட்ஸ் தீவில் பசட்டரே நகரில் உள்ள வார்னர் பார்க்கில் கடந்த 20 -ம்தேதி துவங்கியது. முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய பா கிஸ்தான் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும், இழந்து 272 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சதம் அடித்தனர். அசார் அலி அதிகபட்சமாக 196 பந்தில் 67 ரன்னை எடுத்தார். தவிர, உமர் அக்மல் 88 பந்தில் 55 ரன்னையும், தன்வீர் அகமது 96 பந்தில் 57 ரன்னையும், எடுத்தனர். கேப்டன் மிஸ்பா 25 ரன்னையும், சயீத் அஜ்ம ல் 23 ரன்னையும் எடுத்தனர். ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெ ட்டையும், சம்மி 2 விக்கெட்டையும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 83.5 ஓவரில் 223 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில், சாமுவேல்ஸ் 124 பந்தில் 57 ரன் னையும், ராம்பால் 77 பந்தில் 32 ரன்னையும், ரோச் 103 பந்தில் 29 ரன் னையும், பிராவோ 24 ரன்னையும், சர்வான் 20 ரன்னையும் எடுத்தனர். மொகமது ஹபீஸ் மற்றும் சயீத் அஜ்மல் தலா 3 விக்கெட்டையும், அப் துர் ரெஹ்மான் 2 விக்கெட்டையும், வகாப் ரியாஸ் மற்றும் தன்வீர் அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய பாக். அணி 112.2 ஓவரில் 6 விக்கெட் டை இழந்து 377 ரன்னை எடுத்து டெக்ளேர் செய்தது. அந்த அணி சார் பில், கேப்டன் மிஸ்பா மற்றும் டெளபீக் உமர் இருவரும் சதம் அடித் தனர்.
துவக்க வீரராக இறங்கிய டெளபீக் உமர் 314 பந்தில் 135 ரன்னை எடுத் த நிலையில் ரன் அவுட்டானார். கேப்டன் மிஸ்பா 141 பந்தில் 102 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர, அசார் அலி 53 ரன்னையும், மொகமது ஹபீஸ் 32 ரன்னையும், உமர் அக்மல் 30 ரன்னையும் எடுத்தனர்.மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், பிஷூ 149 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கேப்டன் சம்மி, வேகப் பந்து வீச்சாளர் கள் ராம்பால் மற்றும் ரோச் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்சில் 427 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய அந்த அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து இருந்தது. மே.இ. தீவு அணி தரப்பில், ஆல்ரவுண்டர் பிராவோ 144 பந்தில் 50 ரன் னை எடுத்து ஆட்டம் இழந்தார். துவக்க வீரர் சிம்மன்ஸ் 57 பந்தில் 24 ரன்னை எடுத்தார். பிரத் வெயிட் மற்றும் சர்வான் இருவரும் பூஜ்யத்தி ல் ஆட்டம் இழந்தனர். நாஷ் 30 ரன்னுடனும், பாக் 7 ரன்னுடனும் கள த்தில் உள்ளனர். மே.இ.தீவு அணி வசம் தற்போது 5 விக்கெட்டுகள் உள்ளன. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இதில் வெற்றி பெற பாகிஸ் தானிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. முன்னதாக நடந்த முதல் டெஸ்டில் மே.இ.தீவு வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.