எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 28 - தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதோடு மட்டுமன்றி இதுவரை இல்லாத வகையில் 5 மாணவிகள் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பள்ளிகள் மூலமும், தனியாகவும் 9 லட்சத்து 60 ஆயிரத்து 823 மாணவ மாணவிகள் எழுதினார்கள். பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் பரீட்சை எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 9 ஆயிரத்து 555 பேர் ஆவார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.30 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 82.50 ஆகும்.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாக இருந்தது. 3 லட்சத்து 77 ஆயிரத்து 815 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 88.10 ஆகும். கடந்த ஆண்டு 85.50 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 82.30 சதவீதம் ஆகும். 3 லட்சத்து 36 ஆயிரத்து 971 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 79.40 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றனர்.
4 லட்சத்து 77 ஆயிரத்து 429 பேர் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு கணிதத்தில் 12,532 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டில் 2,399 பேர் மட்டுமே கணிதத்தில் சென்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் அறிவியல் பாடத்திலும் இம்முறை 3,677 (கடந்த முறை 1,310 பேர்), மாணவ, மாணவியரும், சமூக அறிவியல் பாடத்தில் 756 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தில் முதல் ரேங்காக 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 5 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அதே போல் 2வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 மாணவ மாணவிகள் பகிர்ந்துகொள்கிறார்கள். 500க்கு 494 மதிப்பெண்களை 24 பேர் எடுத்து 3வது இடத்தை பிடிக்கின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
முதலிடம்
1.எம்.நித்யா(496)-எஸ்.எச்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
2.எஸ்.ரம்யா(496)-ஸ்ரீகுருகுலம் பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
3.எஸ்.சங்கீதா(496)-முத்தமிழ் பள்ளி, பெரியேரி, சேலம்.
4.எம்.மின்னலாதேவி(496)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5.ஆர்.ஹரினி(496)-அவர் லேடி பள்ளி, திருவொற்றியூர், பொன்னேரி.
2வது இடம்
1.ஏ.சதாம் உசேன்(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி.
2.வி.பாக்யஸ்ரீ(495)-ஸ்பிக் நகர் பள்ளி, தூத்துக்குடி.
3.பி.அருண்ராஜா(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், பரமக்குடி.
4.ஜெ.ஜெயப்பிரியா(495)-எஸ்.எச்.என்.ஈத்தேன் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
5.டி.ஹரிபாரதி(495)-நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
6.எம்.பொன்மணி(495)-எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி. பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.என்.எம்.கார்த்திக்(495)-செயின்ட்மேரீஸ் பள்ளி, மதுரை.
8.ஏ.சுபலட்சுமி(495)-விவேகானந்தா பள்ளி, செல்லபெருமாள்பேட், புதுச்சேரி.
9.வி.ஸ்ரீனிரதி(495)-அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, பொன்னேரி.
10.எம்.புவனா(495)-விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, பொன்னேரி.
11.ஆர்.சுஷ்மிதா(495)-பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை.
3வது இடம்
1.டி.எல்.நிம்ருதா(494)-செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்.
2.கே.லட்சுமிபிரியா(494)-எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி,நாகர்கோவில்.
3.ஜெ.உமா(494)-எஸ்.எச்.என்.ஈத்தேல் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
4.லலித் செல்லப்பா கார்பென்டர்(494)-பி.ஏ.சி.எம்.பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
5.குங்குமாகல்யா(494)-எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
6.பி.எம்.இந்து(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கவிந்தபாடி, கோபிசெட்டிபாளையம்.
7.எஸ்.ஹரிபிரபா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
8.ஏ.ஷோபனா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம்.
9.எஸ்.அசோக்குமார்(494)-எஸ்.வி.வித்யாலயா, தசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
10.என்.லோகேஷ்குமார்(494)-ஜி.வி.மேல்நிலைப்பள்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.
11.விக்னேஷ்வரி(494)-வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர், நாமக்கல்.
12.கே.காவியா(494)-அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.
13.எம்.செந்தில்குமார்(494)-சேரன் மேல்நிலைப்பள்ளி, புண்ணம்சத்திரம், கரூர்.
14.எஸ்.ஜெயப்பிரகாஷ்(494)-ஈ.ஆர்.மேல்நிலைபள்ளி, திருச்சி.
15.எம்.ஜோதீஸ்வரன்(494)-ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
16.எஸ்.காயத்ரி(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை.
17.ஏ.பவித்ராதேவி(494)-ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
18.சி.அபினயா(494)-கலைமகள் மேல்நிலைப்பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
19.ஜே.ஷைனி(494)-மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, தியாகதுருகம், விழுப்புரம்.
20.எம்.ஷபனா பேகம்(494)-செயின்ட் தெரசாஸ் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம்.
21.ஈ.தனசேகர்(494)-டி.ஆர்.பி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
22.எச்.சங்கீதா(494)-செயின்ட் அந்தோனிஸ் மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை.
23.ஜெ.தாமோதரன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.
24.எஸ்.ஐயப்பன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.