எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்,மார்ச்.12 - காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய விமானப் படை தலைமைத் தளபதி ரோட்சாலி தவுத் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:-
காணாமல்போன விமானத்தின் ரேடார் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதனை மீண்டும் கோலாலம்பூருக்கு கொண்டு வர விமானி முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது அதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அதுபோன்ற எந்தத் தகவலும் வரவில்லை. இது எங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் ரேடார் பதிவு ஆய்வுகளின்படி விமானத்தை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பியிருக்கலாம் என்று நம்புகிறோம். எனவே தேடுதல் எல்லையை வியட்நாம் முதல் மலேசிய எல்லைவரை விரிவுபடுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
ஜப்பானைச் சேர்ந்த விமானம் கடந்த சனிக்கிழமை வியட்நாம் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தது. அப்போது வியட்நாம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் கேட்டுக் கொண்டதின்பேரில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானியை ஜப்பான் விமானி அவசர அலைவரிசை மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
இதுகுறித்து அந்த ஜப்பான் விமானி கூறியதாவது:-
நான் ஜப்பானின் நாரிடா நகருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச். 370 விமானத்தை தொடர்பு கொள்ளுமாறு வியட்நாம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு அவசர அலைவரிசையில் மலேசிய விமானத்தை தொடர்பு கொண்டேன்.
வியட்நாம் எல்லைக்குள் வந்து விட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு எதிர்முனையில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.
அந்தக் குரல் விமானி ஜகாரியாக இருக்கலாம் அல்லது துணை விமானி பாரிக்காக இருக்கலாம். யார் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்களின் பதில் தெளிவாக கேட்கவில்லை. அதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி 2 நாள்களாகவும் அதனை கண்டுபிடிக்க முடியாதது 2009-ல் நேரிட்ட ஏர் பிரான்ஸ் ஜெட்லைனர் விமான விபத்தை நினைவுபடுத்துகிறது.
2009 ஜூன் 1-ம் தேதி பாரிஸில் இருந்து பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவுக்கு சென்ற ஏர் பிரான்ஸ் பிளைட் 447 விமானம் 216 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் அட்லான்டிக் கடலில் விழுந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
ஐந்து நாள்களுக்குப் பிறகே விமானம் விழுந்த இடம் கண்டறியப் பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 50 உடல்கள் மட்டுமே கண்டெடுக் கப்பட்டன. அதன் பின்னர் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகே விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப் பட்டது.
காணாமல்போன விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா சர்மா (51), மும்பையைச் சேர்ந்த சேத்னா கெல்கர் (55), வினோத் கெல்கர் (59), அவர்களது மகன் ஸ்வாந்த் கெல்கர் (23) மற்றும் பிரகலாத் ஆகியோர் பயணம் செய்தனர். இதில் சந்திரிகா சர்மா சென்னையில் உள்ள மீனவர்களுக்கான தொண்டு அமைப்பில் பணியாற்றி வந்தார்.
மங்கோலியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அவர் கோலாலம்பூர் வழியாக பெய்ஜிங்கிற்கு விமானத்தில் சென்றார். விமானம் காணாமல்போன தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்துள்ளனர். சேத்னா கெல்கர், வினோத் கெல்கரின் மூத்த மகன் சன்வீத் கெல்கர் பெய்ஜிங்கில் பணியாற்றி வருகிறார்.
அவரைப் பார்ப்பதற்காக கெல்கரின் குடும்பம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளது. தாய், தந்தை, சகோதரரின் நிலை அறிய சன்வீத் கெல்கர், பெய்ஜிங் கட்டுப்பாட்டு அறையிலேயே முடங்கி கிடக்கிறார். இவர்கள் தவிர பிரகலாத் என்ற இந்தியரும் கனடா குடியுரிமை பெற்ற முகேஷ் முகர்ஜி என்பவரும் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.