எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மே.- 29 - முதலமைச்சரின் செயல் திட்டங்களை அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் கடைக்கோடி மக்கள் வரை எடுத்து செல்ல செய்தித் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என செய்தித் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் அலுவலர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலக பழைய கூட்டரங்கில் சய்தித் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர் டி. என். ராமனாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மற்றும் அரசு சிறப்புச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், செய்தித் துறை இணை இயக்குநர் தங்க புகழேந்தி, துணை இயக்குநர்கள் எழிலழகன், எம்.அசோகன் மற்றும் உதவி இயக்குநர்கள், சென்னையில் செய்தித் துறையில் பணியாற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், செய்தியாளர் நலன் காக்கும் திட்டங்கள், நினைவகங்கள், அரசு சார்பில் நடத்தப்படும் பொருட்காட்சிகள், விழாக்கள் வீடியோ படக்காட்சி, நிர்வாக நடைமுறைகள், மற்றும் விளம்பரப் பணிகள் குறித்து, அமைச்சர் அவர்கள் விரிவாக ஆய்வு நடத்தினார்கள்.
இக்கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் பேசும்போது தெரிவித்ததாவது:-
செய்தி மற்றும் விளம்பரத் துறை ஆய்வுப் பணிகள் கூட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிற துறையின் இயக்குநர் முனைவர் மூ.இராஜாராம், துறையின் செயலாளர் டி.என்.இராமநாதன், வருகை தந்துள்ள இணை இயக்குநர், துணை இயக்குநர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய அன்புகலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துறையின் அமைச்சராக உங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களுக்கு என்னுடைய நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை என்பது ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்திருக்கின்ற அரசின் திட்டங்களை, அந்தத் திட்டங்கள் எப்படி எந்த அளவிற்கு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய திட்டங்களாக இருக்கிறது. அந்த திட்டங்களின் வாயிலாக மக்கள் எப்படியெல்லாம் பயன்பெறுகின்றார்கள் என்பதை இந்த நாட்டிற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் மற்ற துறைகளைவிட உடனடியாக மக்களிடையே சென்று சேர்க்கக்கூடிய ஒரு துறையாகத்தான் நாம் இருக்கக்கூடிய இந்தத் துறைக்கு கிடைத்திருக்கக்கூடிய பெரிய பெருமை.
இந்தத் துறையின் செயல்பாடுகள் இந்த அரசின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கும் என்ற நிலையினையொட்டி வருகை தந்துள்ள அத்துனை பணியாளர்களும் ஏற்கனவே இந்தத் துறை எப்படி செயல்பட்டிருந்தாலும் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையிலே உங்கள் குழுவினுடைய முழு திறமையினையும் வெளிப்படுத்தி மிக வேகமாக nullநீங்கள் அத்துனைபேரும் பணியாற்ற வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடனே மக்கள் நலம்பெறக்கூடிய வகையிலே மிக முத்தான 7 திட்டங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டு இன்றைக்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மிக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக பார்ப்பேமானால் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்திலே ரூ.1000/- இருந்ததை ரூபாய் 2000/- மாக உயர்த்தி உடனடியாக அந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்த மீனவ மக்களை வரவழைத்து கொடுத்திருக்கின்றார்கள். அதேபோல் ஜுன் 1-ம்தேதி முதல் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம், அதேபோல் 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000/- ரூபாய் பணம், 4 கிராம் தாலிக்கு தங்கம். பட்டம் அல்லது பட்டயம் படித்த பெண்களுக்கு 50,000/- ரூபாய் திருமண உதவி, 4 கிராம் தங்கம். அதேபோல் முதியோர் உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் உயர்வு , மகப்பேறு விடுப்பு காலமாக 6 மாத கால உயர்வு போன்ற மகத்தான திட்டங்களை அறிவித்திருக்கின்றார்கள்.
இது போன்ற திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு சென்றடைவதற்கு செய்தித் துறையின் பணி மிக முக்கிய பணியாக இருக்க வேண்டும். நம்முடைய பணி ஏதோ அரசின் திட்டங்கள், ஜெயலலிதாவுடைய அறிவுப்புகளை பத்திரிகைகளில் வரவழைத்துவிட்டு அதனை செய்தியாகிவிட்டது என்பதுமட்டுமல்லாமல்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற கடைக்கோடி மக்களுக்கும் அந்தத் திட்டங்களின் பயன்களும், திட்டங்களும் சென்றடைய வேண்டிய வகையிலே நீnullங்கள் அத்துனைபேரும் முழு மூச்சோடு, முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு உங்களுடன் இருக்கின்ற ஒரு சகோதரனாக நானும் பணியாற்றுவேன், nullநீங்களும் அந்த எண்ணத்தோடு பணியாற்றி ஜெயலலிதாவின் தலைமையிலான அரசுக்கு நல்ல பெயரை வாங்கித் தரவேண்டுமென்று இந்த நல்ல நேரத்திலே கேட்டு உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.