முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 27 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, மார்ச் 28 - ரஷியாவில் 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தறப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார். டாஜெஸ்தானில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சரணடையும்படி ரஷிய பாதுகாப்புப் படை எச்சரித்தது. ஆனால், அவர்கள் சரணடைய மறுத்தனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்