முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கவலை

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம்,ஜூன்.1 - தடை காலம் முடிந்து 40 நாட்களுக்கு பிறகு சென்றும் அதிக மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். 

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த 16 ம் தேதி முதல் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு கடலில் அதிக அளவில் மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இந்த நிலையில் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது படகில் 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தவாறு மற்ற மீனவர்களின் படகில் ஏறி உயிர் தப்பினர். அது போல நரசிங்கம் என்பவரது படகும் கடலில் மூழ்கியது. அதில் இருந்த மீனவர்களும் உயிர் தப்பி கரை சேர்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago