முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ர”ம்தேவ் ஆதரவ”ளர்கள் மீத த”க்குதல் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. ஜூன். - 6 - டெல்லியில் ர”ம்தேவ் ஆதரவளர்கள் மீது பே”லீச”ர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றுக்கு  ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து  யே”க” குரு ர”ம்தேவ் நடத்திய உண்ண”விரதத்தின் பே”து  அவரை பே”லீச”ர்  வலுக்கட்ட”யம”க அங்கிருந்து  அகற்றினர். பிறகு  ர”ம்தேவ் ஆதரவ”ளர்கள் மீது பே”ஈலச”ர் தடியடி பிரயே”கமும்  பின்னர்  கண்ணீர் புகை குண்டு வீச்சும் நடத்தினர். இதில் 30 க்கும் மேற்பட்ட ர”ம்தேவ் ஆதரவ”ளர்கள் படுக”யம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்க”க னுமதிக்கப்பட்டுள்ளனர்.
பே”லீச”ரின் இந்த நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பே”லீச”ர் மேற்கெ”ண்ட இந்த நடவடிக்கை க”ட்டுமிர”ண்டித்தனம”னது என்றும் ஊழலை ப”துக”க்க மத்திய அரசு மேற்கெ”ண்ட நடவடிக்கை இது என்றும்  ஆர்.எஸ்.எஸ். செய்தி தெ”டர்ப”ளர் ர”ம்  ம”தவ்  கூறியுள்ள“ர்.
இது இந்திய”வில் நடக்கும்  ஜனந”யக ஆட்சியை ?  சட்டத்தின் ஆட்சிய”? அல்லது பே”லீச”ரின் ஆட்சிய”?  என்றம் அவர் கேள்வி எழுப்பின”ர்.
நள்ளிரவு நேரத்தில்  எந்த விதம”ன முன் அறிவிப்பும் இல்ல”மல் ர”ம்தேவை கைது செய்து அவரை  அங்கிருந்து  அகற்றியது கண்டிக்கத்தக்கது என்றும் வர் கூறியுள்ள“ர்.
சட்டத்தை மீறுபவர்களுக்கு ப”துக”ப்பு கெ”டுக்கும் வகையில் மத்திய  அரசு நடந்து கெ”ண்டுள்ளது என்றும்  அவர் குற்றம்ச”ட்டின”ர்.
ஊழலுக்கு எதிர”க அமைதிய”ன  முறையில் பே”ர”ட்டம் நடத்தியவர்கள் மீது இப்படிய” க”ட்டு மிர”ண்டித்தனம”க நடந்து கெ”ள்ளவது என்றும் அவர் கேள்வி எழுப்பின”ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்