முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மழைக்கு 23 பேர் பரிதாப பலி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூன் - 7 - கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.  இதனால் கேரளாவின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே கடந்த மே 27 ம் தேதி தொடங்கிவிட்டது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் கேரளாவில் 23 பேர் பலியானதாக அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்