எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.10 - இலங்கை கம்பத்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது மற்ற நாடுகளின் தளமும் அங்கு உள்ளது. ஆகவே நம் நாட்டின் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சட்டபேரவையில் வலியுறுத்தினார். கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தின் மீது சரத்குமார் பேசியதாவது:-
தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வெளி நாட்டவரை கவரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக அமைய குற்றாத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகல் மேம்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளம்மிக்க சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதிகள், நவீன தங்கும் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுக் குழு அமைத்து, இப்பகுதியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு செயல்படுத்த வேண்டும். சீசன் காலத்தில் தென்காசிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே துறையை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். அதோடு பகீடீஙிடீ ஙீஹஙுகூ, சூடீங்ங்டூடீஙூஙூ சிச்சீஙுடுஙூசீஙி (மருத்துவ சுற்றுலா), பஙுடீகூகூடுடூகி (மலையேற்றம்) போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். இது நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவர்ந்து வருவாய் ஈட்டி தருவதோடு அப்பகுதிகளில் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் பெருக வாய்ப்பு உருவாகும்.
வேளாண் துறையில் நீடித்த, நிலையான (நசீஙூசிஹடுடூடீக்ஷ ஹடூக்ஷ ஙீடீஙுஙிஹடூடீடூசி கிஙுச்சூசிகீ) வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை யாராலும் வரவேற்காமல் இருக்க முடியாது. மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி நீர்ப்பாசன ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டம் வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலிம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (கஹஙீசிச்ஙீ) வழங்கவிருப்பது, உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களை பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமையாக்குவது, மகளிருக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் இலவசமாக வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
கடந்த 7-ம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சட்ட முன்வடிவின்படி, பாடத் திட்டங்களின் தரம் உயர்த்த தமிழக அரசு வல்லுநர் குழு அமைத்திருப்பதை வரவேற்கிறேன். கல்வியின் தரம் உயரவேண்டிய அளவு மாணவர்களின் தரம், ஆசிரியர்களின் தரம் மற்றும் பள்ளிகளின் தரம் ஆகியவையும் உயரவேண்டும்.
ஒரே பாடத்திட்டம் அமைந்தாலும் மாணவர்களிடையே பல தரப்பட்ட இடைவெளிகள் நிலவுவதைக் காணமுடிகிறது.குறிப்பாக கிராமப்புற - நகர்ப்புற மாணவர்களிடையே உள்ள இடைவெளி தனியார் - அரசு பள்ளி மாணர்களிடையே இடைவெளி (இச்டூக்டுக்ஷடீடூஷடீ ங்டீசுடீங், உடூகிங்டுஙூகீ ஓடூச்சூங்டீக்ஷகிடீ, இச்ஙிஙிசீடூடுஷஹசிடுச்டூ ஙூகூடுங்ங்ஙூ டீசிஷ) போன்றவை களையப்பட வேண்டுமானால், ஆசிரியர்களின் தரம்,பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு மைதானம், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக திகழச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தென்காசியில் பல ஆண்டு கோரிக்கையாக உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் கேட்டுக் கொள்கிறேன். சட்டத்துறை அமைச்சரும் இத்தொகுதியின் சொந்த ஊர்க்காரராக இருப்பதால் அவரும் இதுகுறித்து மனதில் கொள்வார் என்று நம்புகிறேன்.
முதல்வர் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது. தென்காசி தலைமை அரசு மருத்துவமனை மேம்பாடு குறித்துத்தான். நான் சில நாட்களுக்கு முன்பு இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தபோது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும், நரம்பியல், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர்கள் (நஙீடீஷடுஹங்சிநீ ஈச்ஷச்சிச்ஙுஙூ) இல்லாததையும், இ.ப. நஷஹ, ஐஇம மடூடுசி, ஈடுஹங்நீஙூடுஙூ மடூடுசி உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கேட்டு அறிந்தேன். இதனால் விபத்து, தீ விபத்து போன்ற அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் திருநெல்வேலிக்கு திருப்பி விடப்படுவதால், வழியிலேயே உயிரிழக்கும் பரிதாப நிலை இருப்பதும் தெரியவந்தது. எனவே அரசு உடனடியாக இக்குறைபாடுகளை நீக்க உத்தரவிட்டு, தென்காசி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி நல்ல சிகிச்சை கிடைக்கச் செய்யவேண்டும். எண்ணிக்கை குறைவாக உள்ள மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இம்மருத்துவமனை அமைந்திருக்கும் 36 ஏக்கர் நிலப்பரப்பு மருத்துவக் கல்லூரி கட்டும் அளவிற்கு இருப்பதால் அரசு அங்கு மருத்துவக் கல்லூரி கட்டுவது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இலங்கை கம்பந்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திற்கு கீழும் சீன துறைமுகம் உள்ளது. ஆகவே அண்டை நாடுகள் அச்சுறுத்தலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.