எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 10 - இலங்கை கம்பத்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது மற்ற நாடுகளின் தளமும் அங்கு உள்ளது. ஆகவே நம் நாட்டின் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சட்டபேரவையில் வலியுறுத்தினார். கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தின் மீது சரத்குமார் பேசியதாவது:- தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வெளி நாட்டவரை கவரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக அமைய குற்றாத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகல் மேம்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளம்மிக்க சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதிகள், நவீன தங்கும் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுக் குழு அமைத்து, இப்பகுதியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு செயல்படுத்த வேண்டும். சீசன் காலத்தில் தென்காசிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே துறையை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். அதோடு பகீடீஙிடீ ஙீஹஙுகூ, சூடீங்ங்டூடீஙூஙூ சிச்சீஙுடுஙூசீஙி (மருத்துவ சுற்றுலா), பஙுடீகூகூடுடூகி (மலையேற்றம்) போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். இது நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவர்ந்து வருவாய் ஈட்டி தருவதோடு அப்பகுதிகளில் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் பெருக வாய்ப்பு உருவாகும்.
வேளாண் துறையில் நீடித்த, நிலையான (நசீஙூசிஹடுடூடீக்ஷ ஹடூக்ஷ ஙீடீஙுஙிஹடூடீடூசி கிஙுச்சூசிகீ) வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை யாராலும் வரவேற்காமல் இருக்க முடியாது. மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி நீர்ப்பாசன ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டம் வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலிம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (கஹஙீசிச்ஙீ) வழங்கவிருப்பது, உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களை பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமையாக்குவது, மகளிருக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் இலவசமாக வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
கடந்த 7-ம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சட்ட முன்வடிவின்படி, பாடத் திட்டங்களின் தரம் உயர்த்த தமிழக அரசு வல்லுநர் குழு அமைத்திருப்பதை வரவேற்கிறேன். கல்வியின் தரம் உயரவேண்டிய அளவு மாணவர்களின் தரம், ஆசிரியர்களின் தரம் மற்றும் பள்ளிகளின் தரம் ஆகியவையும் உயரவேண்டும்.
ஒரே பாடத்திட்டம் அமைந்தாலும் மாணவர்களிடையே பல தரப்பட்ட இடைவெளிகள் நிலவுவதைக் காணமுடிகிறது.குறிப்பாக கிராமப்புற - நகர்ப்புற மாணவர்களிடையே உள்ள இடைவெளி தனியார் - அரசு பள்ளி மாணர்களிடையே இடைவெளி (இச்டூக்டுக்ஷடீடூஷடீ ங்டீசுடீங், உடூகிங்டுஙூகீ ஓடூச்சூங்டீக்ஷகிடீ, இச்ஙிஙிசீடூடுஷஹசிடுச்டூ ஙூகூடுங்ங்ஙூ டீசிஷ) போன்றவை களையப்பட வேண்டுமானால், ஆசிரியர்களின் தரம்,பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு மைதானம், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக திகழச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தென்காசியில் பல ஆண்டு கோரிக்கையாக உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் கேட்டுக் கொள்கிறேன். சட்டத்துறை அமைச்சரும் இத்தொகுதியின் சொந்த ஊர்க்காரராக இருப்பதால் அவரும் இதுகுறித்து மனதில் கொள்வார் என்று நம்புகிறேன்.
முதல்வர் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது. தென்காசி தலைமை அரசு மருத்துவமனை மேம்பாடு குறித்துத்தான். நான் சில நாட்களுக்கு முன்பு இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தபோது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும், நரம்பியல், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர்கள் (நஙீடீஷடுஹங்சிநீ ஈச்ஷச்சிச்ஙுஙூ) இல்லாததையும், இ.ப. நஷஹ, ஐஇம மடூடுசி, ஈடுஹங்நீஙூடுஙூ மடூடுசி உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கேட்டு அறிந்தேன். இதனால் விபத்து, தீ விபத்து போன்ற அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் திருநெல்வேலிக்கு திருப்பி விடப்படுவதால், வழியிலேயே உயிரிழக்கும் பரிதாப நிலை இருப்பதும் தெரியவந்தது. எனவே அரசு உடனடியாக இக்குறைபாடுகளை நீக்க உத்தரவிட்டு, தென்காசி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி நல்ல சிகிச்சை கிடைக்கச் செய்யவேண்டும். எண்ணிக்கை குறைவாக உள்ள மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இம்மருத்துவமனை அமைந்திருக்கும் 36 ஏக்கர் நிலப்பரப்பு மருத்துவக் கல்லூரி கட்டும் அளவிற்கு இருப்பதால் அரசு அங்கு மருத்துவக் கல்லூரி கட்டுவது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இலங்கை கம்பந்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திற்கு கீழும் சீன துறைமுகம் உள்ளது. ஆகவே அண்டை நாடுகள் அச்சுறுத்தலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும்.
இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.