எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்டிகுவா, ஜூன். - 11 - மே.இ.தீவுக்கு எதிரான 3 - வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரு அணிகளும் இன்று மீண்டும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே முதல் 2 ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இதில் இரண்டிலும் இந் திய வீரர்கள் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் 3 -வது ஒரு நாள் போட்டிக் கான அணியிலும் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இடம் பெறவில் லை. ஆல்ரவுண்டர் பிராவோ மற்றும் பந்து வீச்சாளர் ராம்பால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் மேற்கு இந்திய த் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலை மையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போ ட்டி நடத்த திட்டமிடப்பட்டது.
இதில் முதலில் டி - 20 போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2 ஒரு நாள் போட்டி நடந்தது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிக்காக மே. இ.தீவு அணி முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது 3 - வது போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 2 போட்டிக்கான அணியில் கெய்ல் இடம் பெறவில்லை. எனவே இந்த அணியில் அதிரடி துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் அவர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மே.இ.தீவு அணி வீரர்கள் தேர்வின் போது, கெய்ல் ஐ.பி.எல். போட்டியில் ஆடிக் கொண்டு இருந்தார். தவிர, இடையே தேர்வுக் குழுவினர் குறித்து ரேடியோவில் அவர் விமர்சனம் செய்தார். இதனால் அவரை தேர்வுக் குழுவினர் புறக்கணித்ததாக தெரிய வருகிறது.
இந்திய அணிக்கு எதிரான 3 -வது போட்டியில் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ மற்றும் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ராம்பால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
3 -வது போட்டியில் ஓய்வு வேண்டும் என்று பிராவோ கேட்டுக் கொ ண்டதன் பேரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போட்டியில் பங்கு கொண்டதால் ராம்பால் ஓய்வு கேட்டார். அவருக் கும் இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
டிவைன் பிராவோ கேட்டுக் கொண்டதன் பேரில் அவருக்கு 3 -வது போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது என்று மே.இ.தீவு கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தவிர, அதிகமான வேலைப் பளு காரணமாக ராம்பாலுக்கு இந்தியா மற்றும் மே.இ.தீவுக்கு எதிராக ஆன்டிகுவாவில் நடக்க இருக்கும் 3 -வ து போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தரப்பில், விராட் கோக்லி, கேப்டன் ரெய்னா, ரோகித் சர்மா மற்றும் பத்ரிநாத் ஆகியோர் நன்கு ஆடி வருகின்றனர். எனவே இந்தப் போட்டியிலும் அவர்கள் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.