முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிக்கையாளர் கொலைக்கு சோனியாகாந்தி கண்டனம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூன்.- 13 - மும்பையில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையிலிருந்து வெளியாகும் மிட்டே நாளிதழில் கிரைம் செய்திகளை மூத்த பத்திரிக்கையாளர் ஜோதிர் மாயிடே என்பவர் எழுதி வந்தார். இவர் எழுதிய செய்திகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து பல முக்கிய புள்ளிகளை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிர்மாயிடே 4 மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மும்பையில் பட்டப்பகலில் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் எழுதிய செய்தியால் பாதிக்கப்பட்ட கடத்தல் கும்பல்  அவரை கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago