முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன பேரணி

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். 28 - சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை அகற்ற கோரி தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று கண்டன பேரணி நடைபெறுகிறது.  இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அன்னை பார்வதி அம்மையார் சிதையில் அராஜகம் செய்த சிங்கள ராணுவத்தைக் கண்டித்தும், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், நாளை (இன்று) 28.02.2011 திங்கள்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை, மயிலாப்nullர், நாகேவர ராவ் nullங்காவில் இருந்து அறப்போராட்டப் பேரணி பழ.நெடுமாறன்  தலைமையில் நடைபெறுகிறது.

இந்த அறப்போராட்டப் பேரணியில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர்  வைகோ மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்