எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 6 - தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை போக்க போர்கால நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் விரைவில் மின்தட்டுபாடு இல்லா மாநிலமாக தமிழகம் மாறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்து வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி கூட்டத்தினை தொடங்கி வைத்தார்.பின்னர் கூட்டத்தில் தலைமையுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் எங்களது அரசு பொறுப்பேற்று 50 நாட்களாகிறது. இங்கே கூடியிருக்கும் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு நீண்ட வரலாறு கொண்டதாகும். மக்களின் அன்றாடமற்றும் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் வணிகம் செய்வோம் என்பதனை இவ்வாண்டு நோக்கமாக கொண்டு இக்கூடமைப்பு செயல்படுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்சியடைகின்றேன். ஒரு சராசரி மனிதனின் இன்றியமையாத தேவைகள் பூர்த்தியாகி அவனுடைய வாழ்க்கை தரம் உயரவேண்டும் என்பது தான் எங்கள் அரசின் பொருளாதார கொள்கையின் சாரம்சமாகும். எங்கள் அரசின் கொள்கைக்கு பொருந்துவதாக உங்களது கூட்டமைப்பின் நோக்கமும் அமைந்துள்ளது கண்டு மகிழ்சியைடகின்றேன் .
தற்போது இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. 2050 ம் ஆண்டுகளில் இந்தியா, சீனா,ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து உலக அரங்கில் முக்கிய ஆதிக்கம் செலுத்தும் என்று முக்கிய பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள 8.5 சதவீதம் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து நீடித்தால் நம் நாடு 2015ல் பொருளாதார வல்லமையில் கனடாவையும், 2020 ல் இத்தாலி, பிரான்சையும், 2025 ல் இங்கிலாந்து, ஜெர்மனியையும், 2030 ல் ஜப்பானையும் மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2030 ல் உலகில் 3 வது பெரிய பொருளாதார சக்திகொண்ட நாடாகவும், 2050 ல் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அளவு அமெரிக்காவை எட்டுமளவுக்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு தூரம் வளர்ச்சிப்பாதையில் நாம் சென்று கொண்டிருந்தாலும் வறுமை மற்றும் மக்களுடைய வருவாயில் நிலவும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டிய நிலையில் உள்ளோம். வறுமையை ஒழிக்க என்றுடைய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு, நோய்தடுப்பு உள்ளிட்ட அடிப்படைகளில் ஒரு தீர்வு காண்பதற்காக ஜ.நா. வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறோம். தமிழகம் தொழில்துறையில் சாதனை படைத்து வரும் மாநிலமாகும். குறிப்பாக பொறியியல் , வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் தயாரித்தல், ஜவுளி, தோல், சர்க்கரை போன்ற தொழில் துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
நான் தமிழக முதல்வராக இருந்தபோது அதாவது 1992,2003 ஆகிய ஆண்டுகளில் புதிய தொழில் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்லை எட்ட இவை உதவின. இதன் மூலம் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. போர்டு, ஹோண்டாய் போன்ற நிறுவனங்கள் இங்கு உருவாக எங்கள் அரசின் கொள்கை முடிவுகள் காரணமாயின. மின்னனு தொழி ல் துறையிலும் புதிய மாற்றங்கள் உருவாகி நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இங்கு தொடங்கப்பட்டன.
பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையானது மின்சாரம், கடந்த எங்களுடைய 2001-2006 ஆட்சியின் போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெகு விரைவில் இந்த தட்டுபாட்டை நீக்கி உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழும்.
தொழில் முனைவோருக்கு எல்லா வகையிலும் ஏற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நாட்டிலேயே அதிகமாக 500 பொறியியல் கல்லுரிகள் இங்கு உள்ளன. இந்த கல்லுரிகளிருந்து வருடத்திற்கு சுமார் 1 லட்சத்து 92 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் இம்மாநிலத்தில் தொழில் தொடங்கும்படி தொழில் முனைவோரை கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் வகையில் 2025 ஆண்டு தொலைநோகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
நிகழ்சியில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செந்தமிழன், கோகுல இந்திரா உட்பட தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.