முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.16 - தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அரசு அறிவிப்பில் ஈரோடு மாவட்ட கலெக்டராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழக அரசின் துணை செயலாளராக இருந்தது வந்தது குறிப்பிடத்தக்கது. மீன் வளத்துறை ஆணையராக இருந்த கே.செல்லமுத்து இடம் மாற்றப்பட்டு, தோட்டக்கலைத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்