முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோயிலில் கத்தியுடன் நுழைய முயன்ற வாலிபர்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.19 - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற வாலிபரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.  நெல்லை மாவட்டம் நாங்குனேரி நாராயணன் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (22) நேற்று காலை 7.30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். ராஜகோபுரம் வழியாக நுழைய முயன்ற அவரை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது கத்தி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

  உடனடியாக அவரை தனியாக பிடித்துச்சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கோயிலுக்கு உறவினர்களுடன் வந்ததாக கூறிய அவர் போலீசிடம் சரியான முறையில் பதிலளிக்க திணறியதாக தெரிகிறது. இதையடுத்து அவரது உறவினர்களையும் போலீசார் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago