எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, ஜூலை.23 - திருவண்ணாமலை அருகே வக்புக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து வீட்டு மனையாக்கி விற்பனை செய்த திருவண்ணாமலை திமுக நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.செல்வம் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெரு நவாப் சந்தா, மியான் மஸ்ஜீத் முத்தவல்லி கே.சையத்யாசின் சாகிப் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மணியிடம் நேற்று (22ந் தேதி) கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
வக்புக் வாரியத்திற்கு சொந்தமான 255.04 ஏக்கர் நிலத்திலிருந்து விழுப்புரத்திலிருந்து தர்மாவரம் வரை ரயில் பாதை அமைக்க அரசு எடுத்துக் கொண்டு அதற்கு ஈடாக தற்போது திருவண்ணாமலை வட்டம், சீலப்பந்தல் கிராமத்தில் 12.56 ஏக்கர் நிலம் அரசு உத்தரவுபடி வக்புக் வாரியத்திற்கு கொடுக்கப்பட்டது. சையத் இக்ராகிம் சாகிப் மேற்படி வக்புக்கு முத்துவல்லியாக பொறுப்பு வகித்தபோது அவர் பெயரில் தற்போது சீலப்பந்தல் கிராமத்திலுள்ள 12.56 ஏக்கர் நிலம் பெயர் மாற்றம் செய்து கொண்டார். இந்த தகவலறிந்த தமிழ்நாடு வக்பு வாரியம் அவர் மீது திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் nullதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சையத் இப்ராகிம் தோல்வியடைந்தார்.
சையத் இப்ராகிம் சாகப் வாரிசுதாரர்கள் வழக்கில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து, இவர்களே பொய்யான ஆவணம் ஒன்றை உருவாக்கினர். அந்த ஆவணத்தை தன்னுடைய நண்பரான எஸ்.ராஜாமணி (9வது தெரு, வ.உ.சி.நகர், திருவண்ணாமலை), மற்றொரு நண்பர் அ.பழனிராஜ் (மத்தலாங்குளத்தெரு, திருவண்ணாமலை), மற்றொரு நண்பர் எஸ்.சந்தான லட்சுமி (பெரியார் தெரு, திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்) ஆகிய மூவர் பேரிலும் வில்லங்கத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தங்களுடைய மூதாதையர் சொத்து என வாசகம் எழுதி அவர்கள் பெயரில் மோசடியான ஆவணத்தை உருவாக்கியுள்ளனர். ரூ. 25 கோடி மதிப்புள்ள வக்பு நிலத்தை குறைந்த விலைக்கு வக்பு நிலத்தின் உரிமையில்லாத நபர்களிடமிருந்து தன் பெயருக்கே உரிமம் பெறுவதுபோல் போலியான ஆவணத்தை மோசடியாக திட்டமிட்டு உருவாக்கினார் ஆர்.செல்வம் (திருவண்ணாமலை திமுக நகர மன்ற துணைத் தலைவர்).
இதை ஆர்.எஸ். ரியல் எஸ்டேட் என வீட்டு மனைகளாக வக்பு நிலத்தை மாற்ற முயற்சித்தபோது நான் மற்றும் நிர்வாக கமிட்டியை சேர்ந்தவர்கள் சென்று இது வக்புக்கு சொந்தமான நிலம். இங்கு ரியல் எஸ்டேட் போடக்கூடாது என்று தடுத்தபோது ஆர்.செல்வம் அடியாட்களை ஏவிவிட்டு என்னை இந்த நிலத்தகராறில் இனி தலையிடக்கூடாது என்றும், மீறி தலையிட்டால் கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தார்.
எஸ்.சந்தான லட்சுமி, எஸ்.ராஜாமணி, அ.பழனிராஜ் ஆகிய மூவர் பெயரிலும் கிரையம் பெறுவதை போல் போலியான ஆவனம் உருவாக்கி அவர்களிடமிருந்து திருவண்ணாமலை திமுக நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.செல்வம் என்பவர் 2007ஆம் ஆண்டு மோசடியான கிரையப் பத்திரம் உருவாக்கியுள்ளார். மேலும் வக்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். அவர் மீது நிலமோசடி மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்தததற்கும், மோசடி ஆவணம் உருவாக்க உடைந்தயாக இருந்தவர்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் வக்பு நிலத்தை மீடடுத் தருமாறும் கேடடுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். நிலமோசடி குறித்து விசாரிக்கும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.