எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.2 - முறையான ஆவணங்கள் இல்லாமல் வாரிசுதாரர் இல்லாத சொத்தை பத்திர பதிவு செய்து ரூ.4.5 கோடிவரை மோசடி செய்து தங்களை மிரட்டி வருவதாக முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உ.பலராமன் உட்பட 4 பேர் மீது வடசென்னை வீட்டு உரிமையாளர் சங்கத்தினர் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நாராயணப்ப நாயக்கன் தோட்டம் 1 முதல் 10 தெருக்கள் மற்றும் எம்.சி.ரோடு ஆகிய அடிமனையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டியுள்ள உரிமையாளர்கள், தங்களுடைய வீட்டுக்கு சொத்து வரி செலுத்தியும்,
மின் இணைப்பும் பெற்று உள்ளனர்.
இந்த இடத்தின் அடிமனையை கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்திய கம்பெனி அப்பா அண்டு கோ என்ற நிறுவனத்தினர் திம்மப்ப நாயுடு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனமாக கொடுத்துள்ளனர். மேலே சொல்லப்பட்ட அடிமனைக்கு உரிமையானவர்கள் என்று அறிவித்துக்கொண்டு அடிமனைக்கு வீடுகட்டி குடியிருந்து வருவோர்களிடம் திம்மப்பநாயுடு வாரிசுதாரர்கள் மாத வாடகை பெற்று வந்தனர். இவர்கள் வசூல்செய்த வாடகைக்கு அப்பா அண்டு கோ என்று ரசீதும் கொடுத்துள்ளனர். திம்மப்பநாயுடுவின் வாரிசுதார்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லாததால் அடிமை பற்றிய எந்த விதான உரிமையோ, அல்லது வாடகை வசூலிக்கவோ யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் 2009 ம் ஆண்டு அப்பா அண்டு கோவின் 6 வது தலைமுறையினரால் முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலராமன் தலைமையில் மலர் வெளியிடப்பட்டது. தற்போது கே.சந்தானம் மற்றும் யு.பலராமன் ஆகிய இருவரும் திம்மப்பநாயுடுவின் ஆறாவது தலைமுறையின் வாரிசுகள் என்ற வகையில் 52 பேரிடம் பவர் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். இவர்கள் தற்போது வீட்டு கட்டி குடியிருந்து வருவோரிடம் வாடகை கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு உரிமையாளர்களை மிரட்டியும், ஒரு சிலர் வீட்டை விற்றதனால் வாங்கியவர்களிடம் பலவிதமான மிரட்டல் கொடுத்தும், அடியாட்களை வைத்து சில அடிமனைகளை விற்பனை செய்துள்ளனர். மேற்படி இந்த 52 வாரிசுதார்களுக்கு மேற்கூரிய அடிமனைக்கு எந்தவகையில் உரிமையுள்ளது அல்லது உரிமைகளின் உயில் உள்ளதா என்று கேட்டால் அது பற்றி எந்த ஆவணங்களும் தெரிவிக்க மறுக்கின்றனர். மேலும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் 52 வாரிசுதாரர்களின் பவர் பெற்றதாக உள்ள ஜெராக்ஸ் காப்பியை வைத்தே பத்திர பதிவு செய்துள்ளனர். இந்த வகையில் ரூ.4.5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
வடசென்னை வீட்டு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் யு.பலராமனுக்கு கடந்த மே மாதம் 13 ம்தேதியிட்ட கடிதத்தில் இந்த அடிமனைக்கு உரிய ஆவணங்கள் கேட்டு பதிவு அஞ்சல் முலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இந்நாள் வரையில் எந்தவிதமான பதிலும் அனுப்பாமல் உள்ளனர். இது அப்பட்டமான போலியான பவர் பெற்று மோசடி செய்துள்ளனர் என தெளிவாக தெரிகிறது. மேலும் இவர்களை விசாரித்து தகுந்த ஆவணங்களை பெறவேண்டும் எனவும், அப்படி ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நில மோசடி கிரிமினல் வழக்கு தொடவேண்டும் என இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இந்த அடிமனையில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள 150 ஆண்டுகளுக்கு மேலான ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் சன்னதி இருந்தது. இந்த கோயிலில் இப்பகுதி மக்கள் தினந்தோறும் பல நிகழ்ச்சிகளை நடத்தியும் வழிபாடு செய்து வந்துள்ளனர். இந்த கோயிலுக்கு உரிமையுள்ளவர்கள் காலமாகிவிட்டதால், அவர்களுக்கு உரிமையுள்ள வாரிசுகளும் இதனை கவனிக்காமலும், ஆர்வம் இல்லாமலும் இருந்த நிலையில் இந்த கோயிலை இடித்து காலி மனையாக உருவாக்கி மேற்கூறிய பவர் ஏஜென்ட் பெற்றவர்களிடம் இந்த கோயில் நிலத்தை ஆர்.கோதண்டராமன்
பெயரில் பத்திர பதிவு செய்துவிட்டனர். இவ்வாறு கமிஷனர் திரிபாதியிடம் அளித்த புகாரில் வடசென்னை வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
பிரபல திரைப்பட இயக்குனர் 'பசி' துரை காலமானார்
22 Apr 2024சென்னை : பிரபல திரைப்பட இயக்குனர் துரை நேற்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கேரளாவில் கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை
22 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nb
-
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சி: தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் இன்று இறங்குகிறார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள்
22 Apr 2024மதுரை : மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில்.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு