எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.5 - முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு- மகாராஷ்டிரா கூட்டு மின்சார திட்டத்திற்காக லேன்கோ நிறுவனத்திற்கு அனுமதி கடிதத்தை வழங்கினார். முதல்வர் ஜெயலலிதா தன்னிறைவு பெறும் வகையில் தமிழகத்தில் மின்சார உற்பத்தியை பெருக்க பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகளை துவக்கவும், விவசாய உற்பத்தியை பெருக்கவும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தடையற்ற மின்சார வினியோகத்தை வழங்குவதே நோக்கமாகும்.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காரே பால்மே-2 நிலக்கரி பிளாக்கிலிருந்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி மேம்பாடு மற்றும் பகிர்வுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்திலிருந்து உற்பத்தி செய்து தமிழ்நாடு உற்பத்தி மற்றும் வினியோக கழகத்திற்கு (டேன்ஜெட்கோ) 592 மில்லியன் டன்னாகவும், மகாராஷ்டிரா நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு 176 மில்லியன் டன்னாகவும் வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்த `மகா- தமிழ் கொல்லைரீஸ் லிட்' என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்த நாக்பூரிலுள்ள மினரல் எக்ஸ்புளரேஷன் கார்ப்பரேஷன் லிட், (மத்திய பொதுத்துறை நிறுவனம்) உடன் மகா-தமிழ் கூட்டு நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.
காரே பால்மே-2 நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வருவதற்கு பெரும் செலவு ஆகும் என்பதால் நிலக்கரியை ஆங்காங்கே பிரித்தெடுப்பதற்கும், அந்த இடத்திலேயே அனல் மின்நிலையம் உருவாக்கவும் டென்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக லேன்கோ இன்ப்ராடெக் நிறுவனத்தை மகா- தமிழ் கொல்லைரீஸ் லிட். தேர்வு செய்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் லேன்கோ இன்ப்ரா டெக் லிட். நிறுவனத்தின் துணை தலைவர் ஜி.பாஸ்கர் ராவிடம் அளித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-
மின்சார உற்பத்திக்கான திட்டத்திற்காக லேன்கோ நிறுவனத்திற்கு அனுமதி கடிதம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஏற்பாட்டின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் யூனிட்டுக்கு ரூ.1.99 விலையில் 630 மெகாவாட் மின்சாரம் பெறும். மகாராஷ்டிரா மாநில சுரங்க நிறுவனம் உற்பத்தியாகும் நிலக்கரியில் 23 சதவீதம் பெறும். லேன்கோ நிறுவனம் 639 மெகாவாட் மின்சாரத்தை வணிக விற்பனைக்காக பெறும். இது இந்த திட்டத்தை மேம்படுத்தும் நிறுவனமாகும்.
எனது அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 23,140 மெகாவாட் ஆக மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின் திட்டம் மூலம் 15,140 மெகாவாட் மின்சாரமும், காற்றாலை மின்திட்டம் மூலம் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும், சூரிய ஒளியில் மின்திட்டம் மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மேற்படி 3 வகையான மின்திட்டத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனது அரசு இந்த திட்டங்களுக்காக தக்க சூழ்நிலையை உருவாக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 4 min ago |
ரவா பர்பி1 week 1 hour ago |
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை1 week 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.
-
வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை விழிப்புடன் இருங்கள் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை விழிப்புடன் இருந்து பணியாற்றுமாறு அ.தி.மு.க.வினருக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்