எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.14 - ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நிதிவசதியுள்ள திருக்கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது. இதில் சென்னை உள்ள 33 கோயில்களில் சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாட்டிலும், சமபந்தி விருந்திலும் கலந்துகொள்கின்றனர் .மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டிலும், சமபந்தி விருந்திலும் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் நிதி வசதியுள்ள திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இவ்வாண்டு மாநிலத்தில் 370 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து 15.8.2011 திங்கட்கிழமை அன்று சிறப்புடன் நடைபெறவுள்ளது.
சென்னையில் பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் 33 திருக்கோயில்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மாநிலத்தின் பிற இடங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும் திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இந்திய சுதந்திரத் திருநாளை ஒட்டி நடைபெறும் இச்சிறப்புமிகு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சியை அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டப்படுகிறது.
15.08.2011 இந்திய சுதந்திர திருநாள், சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்துகளில் சென்னை நகரத்திலுள்ள முக்கிய திருக்கோயில்களில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் விவரம்:
1.அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்,திருவெற்றியூர், அவைத்தலைவர் டி.ஜெயக்குமார்.
2.அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்ர், நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
3.அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
4.அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், அடையாறு மின்சார அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்.
5.அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி.
6.அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், புரசைவாக்கம், ஊரகத்தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேலு.
7.அருள்மிகு சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில், இராயப்பேட்டை, வீட்டுவசதி மற்றும் நகர்புர வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்.
8.அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தங்கசாலைத் தெரு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
9.அருள்மிகு மாதவபெருமாள் திருக்கோயில், மயிலாப்ர், உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்.
10.அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவேட்டீஸ்வரன் பேட்டை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
11.அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்ர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ.
12.அருள்மிகு செளமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால்.
13.அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில், கே.கே.நகர்,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.
14.அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்.
15.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்.
16.அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு தொழில்துறை அமைச்சர், எஸ்.பி.வேலுமணி.
17.அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு தாம்பரம்,ற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.
18.அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில், திருர்மலை. சிறப்புப்பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
19.அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை, அருள்மிகு காமடேஸ்வரர் திருக்கோயில், தம்பு செட்டி தெரு,வருவாய்த்துறை அமைச்சர் பி.தங்கமணி.
20.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், போக்குவரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.
21.அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், ராசப்பசெட்டிதெரு, கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் .செந்தூர் பாண்டியன்.
22.அருள்மிகு திருமேணியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா.
23.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கம், சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்.
24.அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில், பாடி. கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் பி.வி.ரமணா.
25.அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
26.அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சிந்தாதரிப்பேட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன்.
27.அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன்.
28.அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்.
29.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன்.
30.அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், பெரியமேடு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ்.டி.செல்லபாண்டியன்.
31.அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்.
32.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி.
33.அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், என்.எஸ்.சி.போஸ் ரோடு, பேரவைத் துணைத்தலைவர் ப.தனபால். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.